Tag: மாவட்டம்

மதச்சார்பற்ற கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் – ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை

தேனி: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு முக்கிய அரசிய கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் தங்களது வாக்கினை பதிவு செய்து வருகிறார்கள். அந்த வகையில் முன்னாள் முதல்வரும், திமுக...

வாக்கு சாவடியில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியீடு – தேர்தல் விதிமுறைகள் மீறல் சர்ச்சை

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தனித் தொகுதியில் வாக்கு செலுத்திய நிகழ்வை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.தேர்தல் ஆணையம் முன்கூட்டியே வாக்கு சாவடிகளில் வாக்களிக்கும் தருணங்களை படம்...

அமமுக வேட்பாளர் வீட்டில் ரூ.7 கோடி பதுக்கப்பட்டுள்ளதாக தகவல்

அமமுக வேட்பாளர் சுந்தர்ராஜ் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடராம் பகுதியில் அமைந்துள்ளது அமமுக வேட்பாளர் சுந்தர்ராஜ் வீடு. இவர் அதிமுக கூட்டணி கட்சி சார்பில் ஒட்டப்பிடராம் தொகுதியில்...

காரில் கடத்திச் செல்லப்பட்ட ரூ.90 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல்…பறக்கும் படையினர் அதிரடி…

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம்...

விஜய்க்கு அளிக்கும் வாக்கு மோடிக்கு அளிக்கும் வாக்கு – திருமாவளவன் எம்பி விமர்சனம்

பாஜக - அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக இஸ்லாமியர் கிறிஸ்தவர் வாக்குகளைப் பிரிக்கவே விஜய் களமிறக்கப்பட்டுள்ளதாகவும், விஜய்க்கு அளிக்கும் வாக்கு மோடிக்கு அளிக்கும் வாக்கு என நன்னிலம் எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் நெல்லை முபாரக்கிற்கு...

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரனம் – மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா அறிவிப்பு

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூபாய் 5 லட்சம் நிவாரனமாக வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளாா்.விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசு சார்பில்...