Tag: முதல்வர் மு.க.ஸ்டாலின்

பேச்சா இது? எல்லை மீறும் ஆதவ்! ஏமாந்த எடப்பாடி… எகிறிய விஜய்! எஸ்.பி.லட்சுமணன் நேர்காணல்!

விஜய் பொதுக்குழு பேச்சின் அடிப்படையில் அவர் இனி அதிமுக கூட்டணிக்கு செல்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் தெரித்துள்ளார்.தவெக பொதுக்குழுவில் விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோரது பேச்சு...

சிபிஐயிடம் சிக்கும் முக்கிய ஆதாரம்… விஜயை சுத்துப் போடும் பாஜக… ரகசியம் உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!

மத்திய உளவுத்துறை நடத்திய சர்வேயில் விஜய்க்கு 4 முதல் 5 சதவீதம் வாக்குகளே கிடைக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.சாணக்கியா ஊடகத்தில் வெளியாகியுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகள்...

SIR-ஐ எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஸ்டாலின் வழக்கு! டிடிவி, விஜய் ஆதரிப்பது ஏன்? எச்சரிக்கும் அய்யநாதன்!

தமிழகத்தில் SIR நடவடிக்கையின்போது வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களின் பெயர்களை நீக்கவும், போலியான நபர்களை சேர்க்கவும் முயற்சிகள் நடைபெற வாய்ப்புள்ளதாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.தமிழகத்தில்  எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகள் தொடங்க உள்ள நிலையில்,...

பீகாரில் இருந்து தமிழ்நாட்டிற்கு ஸ்கெட்ச்! திருப்பூரில் பேராபத்து இருக்கு! பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ் ஆதங்கம்!

தமிழ்நாட்டிற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் வேலைக்கு வரும் நிலையில், தேர்தல் ஆணையம் பீகார் தொழிலாளர்களின் வாக்காளர் பட்டியல் விவரங்களை மட்டும் தமிழ்நாட்டிடம் வழங்கியிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி...

திமுக 50 சதவீதம்! விஜய் 23 சதவீதம்? Gen Zக்களின் வெளிவராத கொடூர உலகம்! பொன்ராஜ் அதிர்ச்சி ரிப்போர்ட்!

விஜய்க்கு 23 சதவீதம் வாக்குகள் இருப்பதாக ஊடகங்கள் மூலமாக பிம்பங்களை கட்டமைப்பதாகவும், இவர்களை இனிமேலும் நம்பக்கூடாது என்றும் அரசியல் விமர்சகர் பொன்ராஜ் காட்டமாக தெரிவித்துள்ளார்.திமுகவின் ரகசிய கருத்துக்கணிப்பு என்ற பெயரில் கருத்துக்கணிப்பு முடிவுகள்...

சிபிஐ விசாரணையில் சிக்கல்! ஸ்டாலின் சொன்னது சரியா? தராசு ஷ்யாம் நேர்காணல்!

கரூர் கூட்டநெரிசல் தொடர்பாக அமைக்கப்பட்ட அருணா ஜெகதீசன் ஆணையத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்டதால், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களை தடுப்பது குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் போய்விட்டதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.கரூர்...