Tag: அண்ணாமலை
டாஸ்மாக் ரெய்டில் உண்மையை உடைத்த நிர்மலா! ஆடிப்போனது ED!
டாஸ்மாக் விவகாரத்தில் செந்தில்பாலாஜி வளைந்து கொடுப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும், ஆனால் அவர் அமைச்சராக தொடர்வது திமுக அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்றும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி...
விளம்பரத்திற்காக போராட்டங்கள் நடத்தும் அண்ணாமலை மக்கள் ஆதரவை பெற முடியாது – செல்வபெருந்தகை
டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என்று அறிக்கை வெளியிட்டது அமலாக்கத்துறை. அந்த அறிக்கையில் எந்த அடிப்படையில் ஊழல் நடைபெற்றது என்பது பற்றி எந்த விவரமும் இல்லை. என மாநில் காங்கிரஸ் கட்சி...
அப்பாவு அறையில் வெயிட்டிங் ஏன்? எடப்பாடியின் திடீர் முடிவு!
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், சபாநாயகர் அறைக்கு சென்ற விவகாரத்தில் அரசியல் இல்லை என்று பத்திரிகையாளர் குபேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். மேலும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக உடன் தவெகவை கூட்டணி வைக்க பாஜக...
டேஞ்சர் கேம்! அதிமுக – தவெக – பாஜக டீல்! உடைத்து பேசும் தராசு ஷ்யாம்!
தமிழகத்தில் நடைபெற உள்ள ராஜ்யசபா தேர்தலுக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமியின் பிம்பம் சரிவை சந்திக்கும் என்றும், அதிமுக பலவீனமடைவதை பாஜக விரும்புவதாகவும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.அதிமுக - பாஜக கட்சிகள்...
தனி அறையில் சந்திப்பு! செங்கோட்டையன் அதிரடி! வெடிக்கும் மோதல்!
சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர உள்ள நிலையில் அக்கட்சியின் மூத்த தலைவரான செங்கோட்டையன், சபாநாயகரை தனியே சென்று சந்தித்துள்ளது கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று மூத்த பத்திரிகையாளர்...
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை மிரட்ட பயன்படுத்தப்படும் அமலாக்கத்துறை – கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு!
பாஜக ஆட்சி நடைபெறாத மாநிலங்களில் உள்ள அரசுகளை மிரட்டவே அமலாக்கத்துறை பயன்படுத்தப்படுவதாக, நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நபார்டு வங்கி சார்பில் சர்வதேச மகளிர் தின நிகழ்ச்சி...
