Tag: அதிகாரிகள்
அழுக்கு உடைன்னா தீயேட்டரில் அனுமதி இல்லையா ? களத்தில் இறங்கிய அதிகாரிகள்
உடையை காரணம் காட்டி திரையரங்கில் படம் பார்க்க அனுமதிக்காததால் நரிக்குறவர் இன மக்கள் 30 பேர் கடலூர் கோட்டாட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நரிக்குற இன மக்கள் கடலூரில் உள்ள...
மிக்ஜாம் புயல் – திருநின்றவூர் நகராட்சி அதிகாரிகளை குற்றம் சாட்டும் பொதுமக்கள்!
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் நகராட்சியில் பெரியார் நகர், சுதேசி நகர், திருவேங்கட நகர், முத்தமிழ் நகர் உள்ளிட்ட நான்கு வார்டுகளில் குடியிருப்பு பகுதியில் மழை நீர் சூழ்ந்து தற்போது வரை நீர் வடியாமல்...
மிக்ஜாம் புயலால் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சூழ்ந்த மழை வெள்ளம் – 2000 தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்!
அம்பத்தூர் தொழிற்பேட்டை வடக்கு பகுதியில் சிறு குறு நிறுவனங்கள் சுமார் 1000 கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இங்கு 2000த்துக்கும் அதிகமான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.தற்போது ஏற்பட்ட மிக்ஜாம் புயலால்,...
கைதிகளை துன்புறுத்திய அதிகாரிகள் மீது இதுவரை நடவடிக்கை இல்லை – கே.பாலகிருஷ்ணன்..
விசாரணைக் கைதிகளின் பல்லை பிடுங்கிய அதிகாரிகள் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏற்கத்தக்கதல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருநெல்வேலி மாவட்டம்,...
பீகார் அதிகாரிகள் குழு சென்னையில் ஆய்வு
பீகார் அதிகாரிகள் குழு சென்னையில் ஆய்வு
வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ வதந்தி என தமிழக அரசு விளக்கம் அளித்த நிலையில் நிலைமையை நேரில் ஆய்வு செய்வதற்காக நான்கு...