Tag: அனுமதி

காப்பீட்டுத்துறையில் 100% அந்நிய முதலீட்டிற்கு அனுமதியளிப்பதை பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

காப்பீட்டுத்துறையில் 100 சதவிகித அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளிப்பதை ஒன்றிய பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும் என செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

13 நாட்களாக தொடரும் உண்ணாவிரத போராட்டம்…. தூய்மை பணியாளர் மருத்துவமனையில் அனுமதி….

சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியை மீண்டும் வழங்க கோரி 13 வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் தூய்மை பணியாளர் உடல் மிகவும் மோசமானதால்   மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சென்னை புறநகர் பகுதியான அம்பத்தூரில் உள்ள கம்யூனிஸ்ட்...

மதுரை, கோவை மாநகரங்களுக்கு மெட்ரோ இரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதியளிக்க வேண்டும் – மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள்

தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களின் எதிர்கால வளர்ச்சிக்காக மதுரை, கோவை மாநகரங்களுக்கான மெட்ரோ இரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என மருத்துவா் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.இது குறித்து பா.ம.க....

மழையில் நனைந்த நெற்பயிர்களுக்கு 22% ஈரப்பத அனுமதி வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!

உழவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு  நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை  22%  அதிகரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.பா.ம.க. தலைவர் அன்புமணி  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “காவிரி...

பூங்கா இடத்தில் வீடு கட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – நீதிமன்றம் எச்சரிக்கை

பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வேறு வகை கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்கியது யார்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனா்.புதுக்கோட்டையில் குழந்தைகள் பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் ரேஷன் கடை கட்டப்பட்டது தொடா்பாக தடை கோரி...

பெண் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு…பிரதமரை கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி…

டெல்லியில் பெண் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு குறித்த விவகாரத்தில் பிரதமரை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளாா்.ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முட்டாகியின் தலைமையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், பெண் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட  சம்பவம்...