Tag: அன்புமணி ராமதாஸ்

கடலூர் மாவட்டத்தை அழிக்க சதி முறியடிக்கும் வரை பா.ம.க ஓயாது- அன்புமணி ராமதாஸ்

கடலூர் மாவட்டத்தை அழிக்க சதி முறியடிக்கும் வரை பா.ம.க ஓயாது- அன்புமணி ராமதாஸ்66,000 ஏக்கரில் மேலும் இரு நிலக்கரித் திட்டங்கள் மூலம் கடலூர் மாவட்டத்தை அழிக்க நடக்கும் சதியை முறியடிக்கும் வரை பா.ம.க...

ஆப்சென்ட் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்குக – அன்புமணி..

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மொழித் தேர்வை எழுதாத மாணவர்களுக்கு உளவியல் கலந்தாய்வு வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “தமிழ்நாட்டில்...

சோழர் பாசனத் திட்டத்திற்கு நிதி ஒதுக்குக – அன்புமணி கடிதம்

சோழர் பாசனத் திட்டத்திற்கு பட்ஜெட்டில் சேர்த்து நிதி ஒதுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் துரைமுருகனுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “அரியலூர் மாவட்டத்தில் சோழர் காலத்தில் உருவாக்கப்பட்ட பாசனக் கட்டமைப்புகளை...

போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு உடனே அகவிலைப்படி உயர்வு வழங்குக!

போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு உடனே அகவிலைப்படி உயர்வு வழங்குக- ராமதாஸ் போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு உடனே அகவிலைப்படி உயர்வு வழங்குமாறு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகங்களில் பணியாற்றி ஓய்வு...

12ம் வகுப்பு மாணவர்களுக்கு அன்புமணி வாழ்த்து..

12ம் வகுப்பு மாணவர்கள் நாளை பொதுத்தேர்வு எழுத உள்ள நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை ( திங்கள் கிழமை) 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகின்றது. ...

ஸ்டெர்லைட்டைவிட என்.எல்.சியால் பிரச்சனைகள் அதிகம்

ஸ்டெர்லைட்டைவிட என்.எல்.சியால் பிரச்சனைகள் அதிகம் தூத்துக்குடி ஸ்டெர்லைட்டைவிட என்.எல்.சியால் பிரச்சனைகள் அதிகம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், “கடலூர் மாவட்டத்தில் 8 அடிக்கு கிடைத்த நிலத்தடி...