Tag: அமைச்சர்

அமைச்சர் துறைமுருகனுக்கு கூடுதல் இலாக்கா ஒதுக்கீடு! – தமிழக அரசு

தமிழக அமைச்சரவையில் மீண்டும் இலாக்கா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நீர்வளத்துறை அமைச்சர் துறைமுருகனுக்கு கூடுதலாக சட்டத்துறையும்,  அமைச்சர் ரகுபதிக்கு கனிமம் மற்றும் சுரங்கத்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.துறைமுருகனிடம் இருந்த கனிமம் மற்றும் சுங்கத்துறை சட்டத்துறை அமைச்சராக...

பால் சந்தையை யாராலும் ஆக்கிரமிக்க முடியாது – பால்வளத்துறை அமைச்சர்

புதிதாக பதவியேற்ற பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.அமுல் போன்ற தனியார் நிறுவனங்கள் தமிழக பால் சந்தையில் ஆவின் இடம் போட்டியிட...

மிரட்டல் அரசியல் எல்லாம் பா.ஜ.க.வின் டி.என்.ஏ-வில் ஊறிக் கிடக்கிறது – அமைச்சர் கோவி.செழியன்

அரசியல்வாதிகளை ஆளுநர்களாக நியமிக்கக் கூடாது எனச் சொன்ன மோடியின் அரசுதான், ஆளுநர்களை வைத்து அரசியல் செய்கிறது! மிரட்டல் அரசியல் பாஜகவின் டி.என்.ஏ.வில்தான் ஊறிக் கிடக்கிறது! மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளாா்.இது...

போக்குவரத்து துறையில் நிதி இல்லாத சூழல்தான் நிலவுகிறது – அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

சட்டப்பேரவையில் உரையாற்றிய அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்  50 பேருந்து பணிமனைகளில் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும் எனவும் போக்குவரத்து துறையில் நிதி இல்லாத சூழல்தான் நிலவுகிறது என கூறியுள்ளாா்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவா்கள் மே மாதம் 2-வது வாரத்தில்...

திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டின் விண்வெளித் தொழில் வளர்ச்சி ராக்கெட் போல உயர்ந்திடும் – அமைச்சர் Dr.TRB.ராஜா

எந்தத் துறையாக இருந்தாலும் அதில் இந்தியாவுக்கே முன்னோடியாகத் திகழும் திராவிட மாடல் தமிழ்நாட்டின் மற்றுமொரு அறிவியல் பாய்ச்சல்தான் மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள விண்வெளித் தொழில் கொள்கை 2025. கடந்த...

யாகாவராயினும் நாகாக்க என்பதை மறந்துவிட்ட அமைச்சர் – வானதி சீனிவாசன் சாடல்

பொன்முடியை அமைச்சரவையில் இருத்து நீக்க வேண்டும் என்பது தான் பாஜகவின் கோரிக்கையாக முன் வைக்கிறோம் என வானதி சீனிவாசன் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளாா்.சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அம்பேத்கர்...