Tag: அரசியல்
மக்களின் போராட்ட உணர்வை திசை திருப்பும் அண்ணாமலை – டாக்டர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு
ஆட்சியாளருக்கு எதிராக சுழற்ற வேண்டிய ‘சாட்டையை’ தனக்குத்தானே சுழற்றி மக்களின் போராட்ட உணர்வை மழுங்கடிப்பதா? பல்கலைக்கழக மாணவி பலாத்காரத்திற்கு எதிரான மக்களின் கோபத்தை மடை மாற்றம் செய்வதா? என டாக்டர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.குண்டூசி...
2 ஆண்டுகள் நிறைவடைந்தும் பட்டியலின மக்களுக்கு கிடைக்காத நீதி: திராவிட மாடல் அரசு தலைகுனிய வேண்டும்! – டாக்டா் எஸ். ராமதாஸ்
புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட கொடிய நிகழ்வு நடந்து இன்றுடன் இரு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. ஆனால், இந்த விவகாரத்தில் குற்றம் செய்தது யார்?...
சாதி உணர்வு அதிகம் இருக்கும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என்ற குற்றச்சாட்டு அப்பட்டமான பொய் – எம்.பி.ரஞ்சன் குமார் அறிக்கை
" சாதி உணர்வு அதிகம் இருக்கும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என்ற குற்றச்சாட்டு அப்பட்டமான பொய். அண்டை மாநிலமான கேரளாவில் தங்கள் பெயருடன் சாதிப் பெயரையும் சேர்த்து அழைக்கும் வழக்கம் இன்றைக்கும் இருக்கிறது" ...
அ.தி.மு.க., பக்கம் துண்டு போட வேண்டிய அவசியம் இல்லை – வி.சி.க. தலைவர் திருமாவளவன்
'' பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க., வெளியே வந்தால் தான் தன்னை தற்காத்துக்கொள்ள முடியும் என எதற்காக சொல்கிறோம். உடனடியாக அ.தி.மு.க., பக்கம் துண்டு போட்டு வைக்கிறார் என அவதூறு பரப்புகிறார்கள். அதுதான்...
தங்கள் கட்சியிலேயே மூத்தவர்களை எல்லாம் தள்ளிவிட்டு அன்புமணி ஏன் தலைவர் ஆனார்? – போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் கேள்வி
மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என கூட்டணியில் குலாவும் மோடி அரசை கேட்க அன்புமணிக்கு தைரியம் இருக்கிறதா? தங்கள் கட்சியிலேயே மூத்தவர்களை எல்லாம் தள்ளிவிட்டு அன்புமணி ஏன் தலைவர் ஆனார்? என ...
இரட்டை இலை விவகாரம் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் இரண்டாவது நாளாக இன்றும் விசாரணை
அதிமுக இரட்டை இலை சின்னம் தொடர்பாகவும் கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொதுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிராகவும் தேர்தல் ஆணையத்தில் பல்வேறு மனுக்கள் கொடுக்கப்பட்டது. இரட்டை இலை விவகாரம் இந்திய தலைமை...
