Tag: அரசு மருத்துவமனை
ஆவடியில் மர்ம காய்ச்சலுக்கு இரண்டு வயது குழந்தை பலி
ஆவடியில் மர்ம காய்ச்சலுக்கு இரண்டு வயது குழந்தை பலி
உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம்ஜித், (வயது 33) கொத்தனார் வேலை செய்பவர். இவர், கடந்த ஆறு மாதமாக ஆவடி, பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து...
அரசு மருத்துவமனைகளின் அவலநிலை- பொதுமக்கள் அவதி
ஆவடி பொது மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களை கண்காணித்து போதிய வசதிகளுடன் ஏற்பாடு செய்து தருமாறு பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை
ஆவடி சின்னம்மன் கோவில் அருகே உள்ள சாலையில் அரசு ஆரம்பம்...
இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் கொடூரமாக வெட்டி கொலை:பல்லடம் அருகே பரபரப்பு !!!!
பல்லடம் அருகே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தில் குறைத்தோட்டம்...
5 வயது மகனை கிணற்றுக்குள் தள்ளி கொலை செய்த தந்தை:தென்மலை பகுதியில் அதிர்ச்சி:
சிவகிரி அருகே 5 வயது மகனை கிணற்றுக்குள் தள்ளி கொலை செய்த தந்தை கைது.
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தென்மலை கிராமத்தை சேர்ந்தவர் செல்லையா என்பவரது மகன் முனியாண்டி. பெயிண்டிங் வேலை...
காய்ச்சலுக்கு வெறிநாய் கடி சிகிச்சை- மருத்துவ துறையை சீரழித்து வரும் திமுக அரசு: ஈபிஎஸ்
காய்ச்சலுக்கு வெறிநாய் கடி சிகிச்சை- மருத்துவ துறையை சீரழித்து வரும் திமுக அரசு: ஈபிஎஸ்
அரசு மருத்துவமனைக்கு சாதாரண நோய்களுக்கு சிகிச்சைக்கு செல்பவர்களின் கை, கால், ஏன் உயிரே கூட போகிறது என எதிர்க்கட்சி...
‘வேலைக்கு தகுதியே இல்லாதவங்க’ மருத்துவமனை பணியாளர்களை அலறவிட்ட ககன் தீப் சிங்
‘வேலைக்கு தகுதியே இல்லாதவங்க’ மருத்துவமனை பணியாளர்களை அலறவிட்ட ககன் தீப் சிங்
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சுகாதாரமற்ற முறையில் கழிவறைகள்...
