Tag: அரவிந்த் பனகாரியா

மாநிலங்களுக்கான வரிப் பகிர்வை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

மத்திய வருவாயில் மாநிலங்களுக்கான வரிப் பகிர்வின் பங்கு 50 விழுக்காடு உயர்த்தப்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னையில் நடைபெற்ற 16-வது மத்திய நிதிக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கைகள்...

16வது நிதிக் கமிஷன் குழு இன்று தமிழகம் வருகை.!!

16 வது நிதிக் கமிஷன் தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையிலான குழுவினர் 4 நாள் பயணமாக இன்று தமிழ்நாடு வருகின்றனர். மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே நிதியை பகிர்ந்து அளிக்க இந்திய அரசியலமைப்பு...