Tag: ஆந்திரா
ஆந்திராவில் நீடிக்கும் பதற்றம்- பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
ஆந்திராவில் நீடிக்கும் பதற்றம்- பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
திறன் மேம்பாட்டு கழக நிதியில் ஊழல் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.கடந்த 2019 ஆம்...
திருப்பதி – தமிழகம் இடையே பேருந்து சேவை சீரானது
திருப்பதி - தமிழகம் இடையே பேருந்து சேவை சீரானதுமுன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது காரணமாக பேருந்துகள் நிறுத்தப்பட்ட நிலையில், மீண்டும் இயக்கப்பட்டுவருகின்றன.ஆந்திர மாநில முதலமைச்சராக 2014-2019 ஆண்டு காலத்தில் சந்திரபாபு நாயுடு...
என்னை கைது செய்தது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை- சந்திரபாபு நாயுடு
என்னை கைது செய்தது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை- சந்திரபாபு நாயுடு
என்னை கைது செய்தது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும்,...
சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் நிறுத்தம்
சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் நிறுத்தம்ஊழல் வழக்கில் தெலுங்கு தேசக் கட்சித் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு இன்று காலை கைது செய்யப்பட்ட நிலையில் சென்னையில் இருந்து ஆந்திராவிற்கு...
பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த யானை
பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த யானை
ஆந்திராவில் சாலையில் சென்று கொண்டுருந்த பேருந்தை வழிமறித்து நிறுத்தி கண்ணாடியை உடைத்த யானையால் பரபரப்பு ஏற்பட்டது.ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மன்யம் மாவட்டம் கொமரடா மண்டலம் ஆர்தம் கிராமத்தில்...
மின்கசிவு காரணமாக வணிக வளாகத்தில் தீவிபத்து- 15 கடைகள் எரிந்தன
மின்கசிவு காரணமாக வணிக வளாகத்தில் தீவிபத்து- 15 கடைகள் எரிந்தன
ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீவிபத்தில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் இருந்த 15 கடைகள் தீயில் எரிந்து சேதமடைந்தன.ஆந்திர மாநிலம் நந்தியாலா...
