Tag: ஆந்திரா

தெரு நாய்கள் கடித்ததில் 18 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!

தெரு நாய்கள் கடித்ததில் 18 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு! ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியில் வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்தபோது 5 தெரு நாய்கள் கடித்ததில் 18 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.ஆந்திர...

ஆந்திரா வேணுகோபால் சுவாமி கோயிலில் திடீர் தீ விபத்து

ஆந்திரா வேணுகோபால் சுவாமி கோயிலில் திடீர் தீ விபத்து ஆந்திராவில் ஸ்ரீராம நவமி கொண்டாட்டத்தின்போது கோயிலில் போடப்பட்டிருந்த நிழற்பந்தல் மின்கசிவின் காரணமாக தீயில் எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் தனுகு...

ஆந்திராவில் செம்மரக்கடத்தல் – ஒருவர் கைது

ஆந்திராவில் செம்மரக்கடத்தல் - ஒருவர் கைது ஆந்திராவில் உள்ள வனப்பகுதியில் வனத்துறையினர் வாகன சோதனையில் ஈடுப்பட்ட வனத்துறை அதிகாரிகள் காரில் கடத்திய வரப்பட்ட செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். அதில் திருவண்ணாமலையை சேர்ந்த ஒருவரை கைது...