Tag: ஆந்திரா

ஆந்திராவில் 3,4 குழந்தைகள் பெற்றால் ஊக்கத்தொகை – சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

ஆந்திரப் பிரதேசத்தில் மக்கள் தொகை மற்றும் குடும்ப வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 3வது மற்றும் 4வது குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் பெற்றோருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என மாநில...

ஆந்திரா: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு – வாகன ஓட்டிகள் கடும் சிரமம்

ஆந்திராவில் பல இடங்களில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு காரணமாக வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிலையம் முன்பு வரிசையில் காத்திருந்தனா்.ஆந்திராவில் பெட்ரோல், டீசல் பற்றாக்குறை இல்லை என்று அதிகாரிகள் கூறினாலும் வாகன  ஒட்டிகள் அதிக...

ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி...

ஆந்திரா : கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு..!

ஆந்திர மாநில ஸ்ரீகாகுளம் அருகே கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் மாவட்டம் காசிபக்காவில் வெங்கடேஸ்வரர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலானது...

பாஜகவை பதறவைத்த சந்திரபாபு நாயுடு! செப்.17 தீபாவளி பரிசு! ஜீவசகாப்தன் நேர்காணல்!

தமிழ்நாட்டை பின்பற்றி ஆந்திராவில் இலவச பேருந்து பயணம் திட்டத்தை முதலமைச்சர் சந்திரபாபு தொடங்கி வைத்துள்ளது குறித்து, அதன் கூட்டணி கட்சியான பாஜக கேள்வி எழுப்பாதது ஏன்? என்று ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.சந்திரபாபு...

ஆந்திராவில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி சேரா! அதிரடியாக கைதுசெய்த தனிப்படை போலீசார்! 

24 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வடசென்னையின் பிரபல ரவுடியை ஆந்திராவில் வைத்து தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.சென்னை வியாசர்பாடி பிவி காலனியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் என்ற சேரா. வடசென்னையின் பிரபல ரவுடியான...