Tag: ஆந்திரா
ஆந்திராவில் பயங்கர விபத்து: தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் இருந்து தனியார் பேருந்து கவிழ்ந்து 20 பேர் படுகாயம்!
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம், பாமிடி அருகே தேசிய நெடுஞ்சாலைப் பாலத்தில் தனியார் பேருந்தும் ஐஷர் சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதிப் பாலத்திலிருந்து கீழே கவிழ்ந்ததில் 20 பேர் படுகாயமடைந்தனர்.சம்பவத்தின் விவரங்கள்:...
“க்ளைமாக்ஸை ஏன்டா சொன்ன?” – ஸ்பைடர்மேன் தியேட்டரில் வெடித்த பயங்கர மோதல்..
உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஹாலிவுட் திரைப்படமான 'ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே' (Spider-Man: Brand New Day) திரையிடப்பட்ட திரையரங்கில், படத்தின் முக்கியமான திருப்பங்களை (Spoilers) பார்வையாளர் ஒருவர் உரக்கக் கூறியதால்...
ஆந்திராவில் பரபரப்பு: மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த காதலனின் அந்தரங்க உறுப்பை கத்தியால் அறுத்த தாய்!
"ஆந்திர மாநிலத்தில், தன் சிறுமி மகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற காதலனின் அந்தரங்க உறுப்பைக் தாய் கத்தியால் அறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது."ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் ரச்சனபள்ளிப் பகுதியைச்...
ஆந்திராவில் மீண்டும் கொரோனா பாதிப்பு: 12 பேருக்கு தொற்று, 4 பேர் உயிரிழப்பு!
ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த ஜூன் 26 முதல் ஜூலை 16 வரையிலான காலகட்டத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், சிகிச்சை பலனின்றி 4 பேர் உயிரிழந்துள்ளனர்.உயிரிழப்பிற்கான காரணம்:
உயிரிழந்த 4...
ஆந்திராவில் 19 மீனவர்கள் கைது…காசிமேட்டில் மீன்வளத்துறை அலுவலகம் முற்றுகை…
ஆந்திர கடல்சார் போலீசாரால் காசிமேட்டைச் சேர்ந்த இரண்டு விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதையும், 19 மீனவர்கள் கைது செய்யப்பட்டதையும் கண்டித்து சென்னை காசிமேட்டில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த கணேசன் மற்றும்...
ஆந்திராவில் 3,4 குழந்தைகள் பெற்றால் ஊக்கத்தொகை – சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
ஆந்திரப் பிரதேசத்தில் மக்கள் தொகை மற்றும் குடும்ப வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 3வது மற்றும் 4வது குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் பெற்றோருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என மாநில...
