Tag: ஆந்திரா

நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்காதீர்கள்- ஜெகன்மோகன்

நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்காதீர்கள்- ஜெகன்மோகன் ஜனநாயகத்தின் கோயிலாக பிரதிபலிக்கும் புதிய நாடாளுமன்ற கட்டிடம் நமது நாட்டு மக்களுக்கும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சொந்தமானது. இந்த விழாவை புறக்கணிக்க வேண்டாம் என ஆந்திர...

ஆட்டோ மீது லாரி மோதியதில் 5 பெண்கள் பலி

ஆட்டோ மீது லாரி மோதியதில் 5 பெண்கள் பலி ஆந்திராவில் கூலி தொழிலாளர்கள் சென்ற ஆட்டோ மீது லாரி மோதியதில் 5 பெண் கூலி தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் தாமரசர்லா...

ஆந்திராவில் மின்வேலியில் சிக்கி 4 யானைகள் பலி

ஆந்திராவில் மின்வேலியில் சிக்கி 4 யானைகள் பலி ஆந்திராவில் வயலுக்கு அமைத்திருந்த மின்சாரம் தாக்கியதால் 4 யானைகள் உயிரிழந்தனர். உயிர் தப்பிய இரண்டு யானைகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றன.ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மன்யம்...

அப்பா தினமும் குடித்துவிட்டு அம்மாவை அடிக்கிறார் காவல் நிலையத்தில் புகார் அளித்த சிறுவன்

அப்பா தினமும் குடித்துவிட்டு அம்மாவை அடிக்கிறார் காவல் நிலையத்தில் புகார் அளித்த சிறுவன் ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் உள்ள கர்ரப்பள்ளம் மண்டலம் இஸ்லாம் பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சுபானி-  சுபாம்பி தம்பதியினர் இவர்களுக்கு ...

ரூ.2 ஆயிரம் நோட்டுகள் பண மதிப்பிழப்பு – வாகன சோதனையில் சிக்கிய மோசடி கும்பல்

ரூ.2 ஆயிரம் நோட்டுகள் பண மதிப்பிழப்பு - வாகன சோதனையில் சிக்கிய மோசடி கும்பல் பண பரிவர்த்தனை செய்யும் போது கர்நாடகா போலீஸ் போல் உடை அணிந்து வந்து பணத்தை பறித்து செல்லும் கும்பலை...

தெரு நாய்கள் கடித்ததில் 18 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!

தெரு நாய்கள் கடித்ததில் 18 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு! ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியில் வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்தபோது 5 தெரு நாய்கள் கடித்ததில் 18 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.ஆந்திர...