Tag: ஆந்திரா
கார் விபத்து – ஆந்திர எம்.பி.யின் மகள் கைது
சென்னையில் கார் விபத்து , ஆந்திர எம்.பி.யின் மகள் கைது செய்யப்பட்டுள்ளார்.சென்னை பெசன்ட் நகரில் இன்று காலை தாறுமாறாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதில் பிளாட்பாரத்தில் படுத்திருந்த பெயிண்டர் சூர்யா என்பவர் உயிரிழந்த...
ஆந்திராவில் பொது நிர்வாகம் மக்களாட்சி எனது 4.O ஆட்சி – சந்திரபாபு நாயுடு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் காயத்ரி நிலையம் விருந்தினர் மாளிகையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அதில் அவர் பேசுகையில் ஆந்திராவில் பொது நிர்வாகம் மக்களாட்சி எனது 4.O...
ஆந்திராவில் ஆட்சியை பிடிக்கும் தெலுங்கு தேசம்… ஜூன் 9 முதலமைச்சராக பதவியேற்க சந்திரபாபு நாயுடு திட்டம்….
18-வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று தீவிரமாக...
ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தல்… 98 தொகுதிகளில் தெலுங்கு தேசம் முன்னிலை…
18-வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று தீவிரமாக...
வாக்கு எண்ணிக்கை தீவிரம்… ஆந்திராவில் 114 தடை அமல்…
இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 8 மணி முதல் தொடங்கி தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஆந்திரா...
ஆந்திராவில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தை உடைத்த எம்.எல்.ஏ கைது
ஆந்திராவில் வாக்குப்பதிவின்போது வாக்கு இயந்திரத்தை சேதப்படுத்திய மச்செர்லா சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ பின்னெல்லி ராமகிருஷ்ண ரெட்டியை ஆந்திர போலீஸார் கைது செய்தனர்.ஆந்திர மாநிலத்தில் மே 13ம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது அப்போது...
