Tag: ஆர்.எஸ்.பாரதி

S.I.R நடவடிக்கையால் தமிழகத்தில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு – ஆர்.எஸ்.பாரதி

தமிழகத்தில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம் என திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.மேலும், இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி, “தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல்...

எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் விஷமப்பிரச்சாரம் – ஆர்.எஸ்.பாரதி கண்டனம்

எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உண்மை அறியாமல் தங்களது அரசியல் சுயலாபத்திற்காகப் பெண்களின் பாதுகாப்பை அரசியல் பகடைக்காயாக உருட்டிக் கொண்டிருப்பது அற்பத்தனமானது என ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளாா்.தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,கூறியிருப்பதாவது,...

“பிரித்தாளும் ஆட்சி செய்கிறார் மோடி” – ஆர்.எஸ்.பாரதி காட்டம்..!!

“பிரிட்டிஷ் ஆட்சியை விட மோசமாக பிரித்தாளும் ஆட்சி செய்கிறார் மோடி” என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விம்ர்சித்துள்ளார்.சென்னையில் இன்று திமுக அமைப்புச் செயலாளார் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,...

EDக்கும் அஞ்சமாட்டோம்! மோடிக்கும் அஞ்சமாட்டோம்! – ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்…

EDக்கும் அஞ்சமாட்டோம்! மோடிக்கும் அஞ்சமாட்டோம்! சட்டபடி எதிர்கொள்வோம்!’வாக்கு திருட்டு’ என்ற ’சட்டவிரோத பரிமாற்றத்தை திசை திருப்ப அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் ஒன்றிய பாஜக அரசின் எடுபிடி அமலாக்கத்துறை சோதனை என்ற பெயரில்...

”எதிரிகளின் பயமே நமது வெற்றி” திராவிட மாடல் 2.0  ஆட்சி அமைவது உறுதி – ஆர்.எஸ்.பாரதி!

எதிரிகளின் பயமே நமது வெற்றி. ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை எந்த அளவிற்கு மக்களிடம் சென்றுள்ளது என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. 2026 லும் மாண்புமிகு கழகத் தலைவர் அவர்களது தலைமையில் திராவிட மாடல்...

ஜெயலலிதாவின் வீட்டையே காப்பாற்ற முடியாதவர்கள் தமிழ்நாட்டை எப்படி காப்பாற்றுவார்கள்? ஆர்.எஸ். பாரதி விமர்சனம்

ஜெயலலிதாவின் வீட்டை சூறையாடி கொள்ளையடித்து அங்குள்ள இருவரை கொலை செய்தது எடப்பாடி ஆட்சியில் தான். தலைவியின் வீட்டையே காப்பாற்ற முடியாதவர்கள் தமிழ்நாட்டை எப்படி காப்பாற்றுவார்கள்? என ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளாா்.ஜெயலலிதா வீட்டை சூறையாடி இருவரை...