Tag: ஆர்.பி.உதயகுமார்

இந்த அரசானது அனைத்து விதங்களிலும் தமிழக மக்களுக்கு, சிரமத்திற்கு மேல் சிரமத்தைத் தந்து கொண்டிருக்கிறது – ஆர்.பி.உதயகுமார்

இந்த அரசானது அனைத்து விதங்களிலும் தமிழக மக்களுக்கு, சிரமத்திற்கு மேல் சிரமத்தைத் தந்து கொண்டிருக்கிறது என அதிமுக துணைப் பொதுச்செயலாலர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மூன்று வேளையும் குறைந்த...

”கறந்த பால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது” ஆகவே அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை – ஆர்.பி.உதயகுமார்

கறந்த பால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது. ஆகவே அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம்...

கருத்து திணிப்பை பார்த்து வயிறு எரிகிறது – ஆர்.பி.உதயகுமார்

கருத்து திணிப்பை பார்த்து வயிறு எரிகிறது - ஆர்.பி.உதயகுமார்தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை பார்த்து வயிறு எரிகிறது, 2 நாட்களாக சாப்பிடவில்லை மன உலைச்சல் ஏற்படுகிறது என்றும் தேனியில் செய்தியாளர் சந்திப்பில் ஆர்.பி.உதயகுமார் புலம்பியுள்ளார்.வாக்கு...

அதிமுகவின் எதிர்காலத்தை கணிக்கும் அதிகாரம் தமிழக மக்களுக்குத்தான் உள்ளது, அண்ணாமலைக்கு அல்ல – ஆர்.பி .உதயகுமார்

அதிமுகவின் எதிர்காலத்தை கணிக்கும் அதிகாரம் தமிழக மக்களுக்குத்தான் உள்ளது, அண்ணாமலைக்கு அல்ல என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.ராமநாதபுரம் மாவட்ட அதிமுக சார்பில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் முகவர்களுக்கான ஆலோசனைக்...

ஜெயலதிதா பெயரை பயன்படுத்தாமல் பாஜக வளராது

பாஜக தமிழகத்தில்  வளர்ச்சி அடைய ஜெயலலிதா பெயரை பயன்படுத்துவதை விட்டுவிட்டு, தங்களது கட்சியின் நிர்வாகிகள் மற்றும் கொள்கைகளைப் பற்றி மட்டும் பேசி கட்சியை வளர்ச்சி அடைய செய்ய தயாரா ? முன்னாள் அதிமுக...

ஜெயலலிதாவை அண்ணாமலை புகழ்வதில் உள்நோக்கம் – ஆர்.பி.உதயகுமார் 

ஜெயலலிதாவை அண்ணாமலை புகழ்வதில் உள்நோக்கம் - ஆர்.பி.உதயகுமார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவில் தொண்டனாக சேர்ந்து விட்டு அதன் பிறகு வேண்டுமானால் ஜெயலலிதாவின் புகழை பாடட்டும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்று முன்னாள்...