Tag: ஆவடி போலீஸ் கமிஷனர் சந்திப் ராய் ரத்தோர்
அரசு வேலை வாங்கி தருவதாக 1 கோடி மோசடி
அரசு வேலை வாங்கி தருவதாக 1 கோடி மோசடி செய்த வாலிபர் கைது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அடுத்த பண்னைவாசல் கிராமத்தை சேர்ந்தவர் ரகு/41. இவர் தனது மனைவி ஆசிரியர் படிப்பு படித்துள்ளதால் வேலைக்காக...