Tag: இந்தியா கூட்டணி
சாதித்து காட்டிய ராகுல்! கவிழும் பாஜக ஆட்சி!
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையான போராட்டம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பின் காரணமாக, பீகாரில் பாஜக - தேர்தல் ஆணையம் நடத்த இருந்த வாக்கு திருட்டு முயற்சி முறியடிக்கப்பட்டு உள்ளது என்று வழக்கறிஞர் சரவணன் தெரிவித்துள்ளார்.பீகாரில் 65...
48 சீட்டில் மறுதேர்தல்? ராகுலுடன் பேசிய சந்திரபாபு! பத்திரிகையாளர் ப்ரியன் நேர்காணல்!
மத்திய அமைச்சர் அனுராக் தாகூருக்கு, தேர்தல் ஆணையம் டிஜிட்டல் தரவுகளை வழங்கியதன் மூலம் அவர்கள் எதிர்க்கட்சி தலைவர்களின் தொகுதிகளில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டி இருக்கிறார். ஆனால் ராகுல்காந்திக்கு அதனை தேர்தல் ஆணையம் வழங்க...
மைக்-ஐ நீட்டாதடா சங்கி! பாஜகவுக்கு அடுத்தடுத்த அணுகுண்டு! ஜீவகாப்தன் நேர்காணல்!
பாஜக உடன் தேர்தல் ஆணையம் இணைந்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது, உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை குலைத்து விட்டதாக ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் குற்றம்சாட்டியுள்ளார்.தேர்தல் ஆணையத்திற்கு எதிராக இந்தியா கூட்டணி கட்சிகள் நடத்திய பேரணி தொடர்பாக...
இனி தேர்தலே நடக்காது? அம்பலமான மோடியின் சதி! ராகுலுக்கு மிரட்டல்!
தேர்தல் ஆணையம் கடந்த 15 ஆண்டுகால தேர்தல் டிஜிட்டல் தரவுகளையும், சிசிடிவி காட்சிகளையும் வழங்க வேண்டும். அப்படி தரவில்லை என்றால் எதிர்வரும் பீகார் மாநில தேர்தலை புறக்கணிப்பதாக இந்தியா கூட்டணி கட்சிகள் அறிவிக்க...
மோடி செய்த மோசடி வேலை! அதிரவைத்த ராகுல்! ஆக.7ல் ஆப்பு இருக்கு! கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் நேர்காணல்!
பீகாரை சேர்ந்த 6.5 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டில் வாக்குரிமை வழங்கி, தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கும் உரிமையை அவர்களுக்கு வழங்குவது இந்த இனத்திற்கான துரோகமில்லையா? என திமுக செய்தித் தொடர்பு செயலாளர்...
இது வெறும் சந்திப்பு அல்ல! பாஜகவுக்கு மரண அடி! உடைத்துப் பேசும் ஆழி செந்தில்நாதன்!
தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டத்தின் மூலம் எதிர்காலத்தில் இந்தியா அனைத்து மக்களுக்குமான ஒரு நாடாக இருக்குமா? என்கிற கேள்விக்கு பதில் தேடும் பயணத்தை முதலமைச்சர் தொடங்கியுள்ளார் என்று மூத்த பத்திரிகையாளர் ஆழி செந்தில்நாதன்...
