Tag: இந்தியா
முல்லைப் பெரியாறு சர்ச்சையை எழுப்பியுள்ள கேரள வழக்கறிஞர்கள்
வயநாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட சோகத்தை கருத்தில் கொண்டு,முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடிக்கு கீழே கொண்டு வர வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கேரளாவை சேர்ந்த ஐந்து வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்தனர். மேத்யூ...
மக்களவையில் மழை பாதிப்பு குறித்து டி.ஆர்.பாலு கதறல் – செவிசாய்ப்பாரா பிரதமர்..
தமிழ்நாட்டின் புயல் மற்றும் வெள்ள பாதிப்புகள் குறித்து மக்களவையில் டி.ஆர்.பாலு பட்டியலிட்டு கதறினார். உடனடியாக மத்திய அரசு உதவிகளை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.நாடாளுமன்ற மக்களவையில் திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்...
தமிழ்நாட்டுக்கு ரூ.2,000 கோடியை உடனே வழங்க வேண்டும் ! நாடாளுமன்றத்தில் திமுக, காங். எம்பிக்கள் வலியுறுத்தல்!
தமிழக முதல்வர் கேட்ட ரூ. 2 ஆயிரம் கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக கட்சிகள் வலியுறுத்தி உள்ளனர் .நாடாளுமன்ற மக்களவையில் பாதிப்பு தொடர்பாக...
கிரிக்கெட்: இந்தியாவுடன் விளையாடாமல் போனால் பாகிஸ்தானுக்கு இவ்வளவு நஷ்டமா?
சாம்பியன்ஸ் டிராபி 2025 நடத்தும் பொறுப்பை பாகிஸ்தான் பெற்றிருந்தாலும், அதன் அட்டவணை மற்றும் விளயாடும் இடம் குறித்து சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இந்திய அரசின் அனுமதி கிடைத்த பிறகே இந்திய அணி பாகிஸ்தான்...
திருப்பதிக்கு போனா சாமி கும்பிட்டுட்டு ஒழுங்கா வீட்டிற்கு போகனும் – அரசியல் பேசுவதற்கு தடை
திருப்பதி கோயிலுக்கு போனால் சாமி கும்பிட்டுட்டு அமைதியாக வீட்டிற்கு போக வேண்டும். தேவையில்லாமல் வெளியில் பத்திரிகையாளர்களிடம் பேட்டி கொடுக்கும் அரசியல் பேச்சுக்கு தேவஸ்தானம் தடை விதித்துள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ள திருமலையின் புனிதத்தையும்...
ஃபெங்கால் புயல் : விழிப்புடன் இருங்கள்! பீதியைத் தவிர்க்கவும்!
ஃபெங்கால் புயல் சென்னை மற்றும் புதுச்சேரியை நெருங்கி வருவதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் தேவையற்ற பீதியை தவிர்க்கும் படி அரசு தரப்பில் தெரிவித்துள்ளனர்.சென்னைக்கு மிக அருகில் 140 கிலோமீட்டர் தொலைவில்...
