Tag: இந்தியா

வாக்காளர் சிறப்புத் திருத்தப் பணி: பீகார் அனுபவத்துக்குப் பின் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கான தேர்தல் ஆணையத்தின் மாற்றங்கள்!

பீகாரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் இருந்து ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டு, தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொள்வது தொடர்பான புதிய அறிவுறுத்தல்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.பீகாரில்...

நீதிபதி மீது காலணி வீசிய விவகாரம்!! வழக்கு பதிய வேண்டிய அவசியம் இல்லை – உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீசிய வழக்கறிஞர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டிய தேவை இல்லை என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் மீது...

உச்சநீதிமன்றத்தில் 53-வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பரிந்துரை!

உச்சநீதிமன்றத்தில் 53-வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பெயரை மத்திய சட்டத்துறை அமைச்சத்திற்கு பரிந்துரைத்தார் உச்சநீதிமன்ற தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர் காவாய்.உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக கடந்த மே 14ம் தேதி பி.ஆர்...

எல்.ஐ.சி பணத்தை எடுத்து அதானியை காப்பாற்றிய மோடி – அம்பளப்படுத்திய ”தி வாஷிங்டன் போஸ்ட்”

இந்திய ஜனநாயகத்தின் முகத்தில் ஒட்டியிருக்கும் இந்த முகமூடியை கிழித்து,“நண்பர் பாதுகாப்பு அரசியல்”என்ற புதிய பாவனையை உலகம் முழுக்க வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ்.அமெரிக்காவின் புகழ்பெற்ற வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் வெளியிட்டுள்ள...

பி.ஆர்.கவாய் ஓய்வு…உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமைநீதிபதி யார் தெரியுமா?

அடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நியமிக்கப்பட உள்ளார் என நீதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், வருகம் நவ.23ஆம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளாா். இதையடுத்து, அடுத்த தலைமை...

‘ஜங்கிள் ராஜ்யத்தை’ தோற்கடிக்க தேசிய ஜனநாயக கூட்டணிக்கே மீண்டும் வாக்களிக்க வேண்டும் – பிரதமர் மோடி வேண்டுகோள்

2005-ல் என்.டி.ஏ கூட்டணிக்கு வாக்களித்ததற்காக பீகார் மக்களை பழிவாங்கிய கட்சிகள் காங்கிரஸ் மற்றும் ஆர்.ஜே.டி என்று கூறிய பிரதமர் மோடி  பீகாரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.பீகார் மாநில சட்டபேரவை தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு...