Tag: இந்தி திணிப்பு

உயிரே போனாலும் நடக்காது! எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்! திணறும் மோடி – அமித்ஷா!

இருமொழி கொள்கை என்பது நாட்டிற்கு பொருந்தும் கொள்கை. இந்த விவகாரத்தில் மத்திய - மாநில அரசுகளின் மோதல் நன்மையில்தான் சென்று முடியும் என்று  மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.திருவள்ளுரில் திமுக சார்பில்...

இந்திய மொழிகளை காப்பாற்றிய பெரியார்… வெளிவராத தகவல்களை பகிர்ந்த செந்தலை கவுதமன்!

1938 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் நாட்டில் உள்ள அனைத்து மொழிகளையும் பெரியார் காப்பாற்றினார் என்று வரலாற்று ஆய்வாளர் செந்தலை கவுதமன் தெரிவித்தார்.கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற...

பிஸ்கட் கொடுத்து குழந்தைகளிடம் பாஜக செய்த காரியம்… லீக் ஆன கரு.நாகராஜன் ஆடியோ! விளாசும் செந்தில்வேல்!

மும்மொழி கொள்கை விவகாரத்தில் பாஜக அரசியல் செய்ய முயற்சிப்பதாகவும், அவர்கள் மூன்றாவது மொழியாக இந்தியை தான் திணிக்க உள்ளனர் என்றும்  பத்திரிகையாளர் செந்தில்வேல் குற்றம்சாட்டியுள்ளார்.இந்தி மொழிக்கு ஆதரவாக பாஜகவினர் நடத்து கையெழுத்து இயக்கத்தின்...

பொட்டில் அடிச்ச பட்னாவிஸ்!  நாயுடு பல்டி! அலறிய தமிழிசை!

பாஜக தமிழ்நாட்டில் திணிக்க முயற்சிக்கும் மும்மொழி கொள்கையை அக்கட்சியை சேர்ந்த முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், பாஜக கூட்டணி கட்சி தலைவரான சந்திரபாபு நாயுடு ஆகியோர் எதிர்ப்பதாக பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையை...

மாணவர்களிடம் கட்டாய கையெழுத்து பெற்ற விவகாரம்… எஸ்.ஜி.சூர்யா உள்பட 5 பாஜக நிர்வாகிகள் கைது!

சென்னை காரப்பாக்கத்தில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பள்ளி மாணவர்களை கட்டாயபடுத்தி கையெழுத்து போட வைத்த விவகாரத்தில் பாஜக மாநில நிர்வாகி எஸ்.ஜி.சூர்யா உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.சென்னை ஓ.எம்.ஆர் சாலை...

மேடையில் புலம்பித் தவித்த அமித்ஷா! தினம் ஒரு ட்விட் – பற்றி எரியும் வடக்கு! 

திமுக, காங்கிரஸ் என அரசியல் கட்சிகளுக்கு எதிரான தனிப்பட்ட உணர்வுகளை மனதில் வைத்துக்கொண்டு, தமிழ்நாட்டில் பாஜகவின் ஆபத்தை மக்களிடம் இருந்து மறைக்க முயற்சிப்பவர்கள் தான் மிகவும் ஆபத்தானவர்கள் என்று மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம்...