Tag: இந்தி திணிப்பு
உள்நோக்கத்தோடு வானிலை அறிக்கையில் இந்தி திணிப்பு – செல்வப்பெருந்தகை கண்டனம்
இந்தி மொழிக்கு இங்கு யாரும் விரோதிகள் கிடையாது. தமிழ்நாட்டில் தற்போது உள்நோக்கத்தோடு வானிலை அறிக்கையில் இந்தியை திணித்துள்ளது. ஒன்றிய அரசின் ஆதிக்க உணர்வையே காட்டுகிறது என செல்வபெருந்தகை தனது வலைதள பக்கத்தில் கண்டனத்தை...
பற்ற வைத்த நீயா நானா! பற்றி எரியும் மும்மொழி! பாஜக நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று!
நீயா நானா விவாத நிகழ்ச்சியில் பாஜகவினர் கருத்தில்லாமல் சென்று தோற்றுவிட்டு வந்து, பின்வாசல் வழியாக சென்று அதனை முடக்கியுள்ளார்கள் என்று விடுதலை சிறுதைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.விஜய் டிவியில்...
நீயா? நானா? வரவேக்கூடாது! டெல்லியில் போட்டுக் கொடுத்த சங்கி! உடைத்துப்பேசும் ஜீவசகாப்தன்!
நீயா? நானா? நிகழ்ச்சி தொடர்பான புரோமக்களை பார்த்து வலதுசாரி ஆதரவாளர்கள் தான் டெல்லி மூலம் அழுத்தம் கொடுத்து நிகழ்ச்சியை நிறுத்தியுள்ளனர் என்று பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் குற்றம்சாட்டியுள்ளாளர்.நீயா? நானா? நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதன் பின்னணி...
மோடியை பங்கம் செய்த வைகோ! கதறிய சங்கிகள்! டெல்லியில் நடந்தது என்ன?
இந்தி திணிப்புக்கு எதிராக மாநிலங்களவையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆற்றிய கம்பீரமான, உரை பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற மாநிலங்களையில் இந்தி திணிப்புக்கு எதிராக மதிமுக...
வியாபாரத்தையும், கல்வியையும் முடிச்சு போட்டு பேசும் ஞானப்பழமே…. பவன் கல்யாணின் சர்ச்சை பேச்சு குறித்து ப்ளூ சட்டை மாறன்!
பவன் கல்யாணின் சர்ச்சை பேச்சு குறித்து ப்ளூ சட்டை மாறன் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.ஆண்டாண்டு காலமாகவே தமிழ்நாடு அரசு இந்தி மொழி திணிப்பை வலுவாக எதிர்த்து வருகிறது. சமீபத்தில் கூட ரயில் நிலையங்கள்...
உயிரே போனாலும் நடக்காது! எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்! திணறும் மோடி – அமித்ஷா!
இருமொழி கொள்கை என்பது நாட்டிற்கு பொருந்தும் கொள்கை. இந்த விவகாரத்தில் மத்திய - மாநில அரசுகளின் மோதல் நன்மையில்தான் சென்று முடியும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.திருவள்ளுரில் திமுக சார்பில்...