Tag: இபிஎஸ்
யாரைக் காப்பாற்ற இந்த என்கவுண்டர் என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது – இபிஎஸ்
யாரைக் காப்பாற்ற இந்த என்கவுண்டர் என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வேலூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் இவ்வாறு கூறியுள்ளார்.இது தொடர்பாக வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பகுஜன்...
காவிரி விவகாரத்தில் விடியா திமுக அரசு தமிழ்நாட்டிற்கு உரித்தான நீரைப் பெற்றுத் தர வேண்டும் – இபிஎஸ் வலியுறுத்தல்
காவிரி விவகாரத்தில் விடியா திமுக அரசு தமிழ்நாட்டிற்கு உரித்தான நீரைப் பெற்றுத் தர வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், கர்நாடக...
விடியா திமுக அரசு சாட்டை துரைமுருகனை உடனடியாக விடுவிக்க வேண்டும் – இபிஎஸ் வலியுறுத்தல்
விடியா திமுக அரசு சாட்டை துரைமுருகனை உடனடியாக விடுவிக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “கடந்த மூன்றாண்டு விடியா திமுக ஆட்சியில்...
மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக போராடிய அதிமுக நிர்வாகிகளை கைது செய்வதா? – இபிஎஸ் கண்டனம்
மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக போராடிய அதிமுக நிர்வாகிகளை திமுக அரசு கைது செய்ததற்கு இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், மதுரை திருமங்கலம் பகுதியில் அமைந்துள்ள கப்பலூர்...
ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரை நேரில் சந்தித்து எடப்பாடி பழனிசாமி ஆறுதல்
கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வீட்டிற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.இதன் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்,...
இந்த விடியா திமுக ஆட்சியில் மக்களே நமக்கு நாமே பாதுகாப்பு – இபிஎஸ்
இந்த விடியா திமுக ஆட்சியில் மக்களே நமக்கு நாமே பாதுகாப்பு என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், கடந்த 24 மணிநேரத்திற்குள் வந்த...
