Tag: இலங்கை கடற்படை
வெளியுறவுத்துறை அமைச்சருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள...
நாகை மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையால் சிறை பிடிப்பு
நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த 11 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்களை எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர்...
தமிழக மீனவர்களை கைது: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்கக் கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.மீனவர்கள் கைது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்...
தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு – எடப்பாடி பழனிசாமி கண்டனம்
தமிழ்நாட்டை சேர்ந்த 32 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.மீனவர்கள் கைது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள சமுக வலைதள...
தமிழக மீனவர்கள் 22 பேருக்கு ஆக. 20 வரை சிறை!
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தை சேர்ந்த 22 மீனவர்களுக்கு வரும் 20ம் தேதி வரை சிறை விதித்து, அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தூத்துக்குடி மாவட்டம்...
இலங்கை கடற்படை ரோந்துப்படகு மோதியதில் மாயமான மீனவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி!
இலங்கை கடற்படை ரோந்து படகு மோதியதில் கடலில் மூழ்கி மாயமான ராமநாதபுரத்தை சேர்ந்த மீனவரின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள...