Tag: இலங்கை கடற்படை
இலங்கை நீதிமன்றம் முன்பு தமிழக மீனவர்கள் தர்ணா போராட்டம்
இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 10 பேருக்கு ரூ.3.50 கோடி அபராதம் மற்றும் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.தூத்துக்குடி தருவைக்குளத்தை சேர்ந்த 22 கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம்...
புதுக்கோட்டை மீனவர்கள் 14 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு
நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 14 பேரை, எலலைத்தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தனர்புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 3 விசைப் படகுகளில் 14 மீனவர்கள்...
இலங்கை சிறையில் இருந்த 11 நாகை மீனவர்கள் விடுதலை
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 11 நாகை மாவட்ட மீனவர்களை, அந்நாட்டின் ஊர்காவல்துறை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டு உள்ளது.நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த 11 மீனவர்கள், சாந்தி பழனிசாமி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில்...
வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.தமிழக மீனவர்கள் விவகாரம் தொடர்பாக மத்திய...
இலங்கை அரசின் வாழ்வாதார ஒழிப்பு சதிக்கு முடிவு கட்ட வேண்டும் – அன்புமணி ராமதாஸ்
தமிழக மீனவர்கள் 12 பேருக்கு தலா ரூ.3.50 கோடி அபராதம் விதித்துள்ள இலங்கை அரசின் வாழ்வாதார ஒழிப்பு சதிக்கு மத்திய அரசு உடனே முடிவு கட்ட வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி...
ராமேசுவம் மீனவர்கள் 8 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
ராமேசுவரத்தை சேர்ந்த மீனவர்கள் 8 பேரை எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து 8 மீனவர்கள் ஒரு விசைப்படகில் கடலுக்கு...