Tag: இலங்கை கடற்படை

இலங்கையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை – முதல்வர் கடிதம்..!!

இலங்கையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க வலியுறுத்தி வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 31 மீனவர்களும், இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 4 மீனவர்களும்....

தமிழக மீனவர்கள் கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்..!!

தமிழக மீனவர்கள் 35 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதற்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படை கைது செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது....

2 நாட்களில் 47 தமிழக மீனவர்கள் கைது – செல்வப்பெருந்தகை கண்டனம்..!

2 நாட்களில் 47 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன பதிவில், “எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழ்நாட்டு...

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 27  மீனவர்கள் சென்னை திரும்பினர்!

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமநாதபுரத்தை சேர்ந்த 27 மீனவர்கள், இலங்கையிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். அவர்களை மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று, அரசு ஏற்பாடு செய்த வாகனங்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைத்தனர்.ராமநாதபுரம்...

தமிழக மீனவர்கள் 10 பேரை கைதுசெய்த இலங்கை கடற்படை!

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை சேர்ந்த 10 மீனவர்களை எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தமிழக மீனவர்கள் எல்லைத்தாண்டி மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படும்...

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 6 மீனவர்கள் சென்னை திரும்பினர்!

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். அவர்களை மீன்வளத்துறை அதிகாரிகள் நேரில் வரவேற்று அரசு வாகனம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பிவைத்தனர்.ராமேஸ்வரத்தை சேர்ந்த...