Tag: இலங்கை கடற்படை
மண்டபத்தை சேர்ந்த மூன்று மீனவர்கள் சிறைபிடிப்பு… இலங்கை கடற்படை அட்டூழியம்!
ராமநாதபுரம் மண்டபத்தை சேர்ந்த மூன்று மீனவர்களை எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சமீப நாட்களாக இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது....
ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை கைதுசெய்த இலங்கை கடற்படை!
கச்சத்தீவு அருகே எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ராமேஸ்வரத்தில் இருந்து விசைப்படகில் ஆழ்கடலுக்கு சென்ற 12 மீனவர்கள் இன்று அதிகாலை கச்சத்தீவு...
இலங்கையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை – முதல்வர் கடிதம்..!!
இலங்கையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க வலியுறுத்தி வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 31 மீனவர்களும், இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 4 மீனவர்களும்....
தமிழக மீனவர்கள் கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்..!!
தமிழக மீனவர்கள் 35 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதற்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படை கைது செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது....
2 நாட்களில் 47 தமிழக மீனவர்கள் கைது – செல்வப்பெருந்தகை கண்டனம்..!
2 நாட்களில் 47 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன பதிவில், “எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழ்நாட்டு...
இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 27 மீனவர்கள் சென்னை திரும்பினர்!
இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமநாதபுரத்தை சேர்ந்த 27 மீனவர்கள், இலங்கையிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். அவர்களை மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று, அரசு ஏற்பாடு செய்த வாகனங்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைத்தனர்.ராமநாதபுரம்...
