Tag: இலங்கை கடற்படை
தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு – எடப்பாடி பழனிசாமி கண்டனம்
தமிழ்நாட்டை சேர்ந்த 32 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.மீனவர்கள் கைது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள சமுக வலைதள...
தமிழக மீனவர்கள் 22 பேருக்கு ஆக. 20 வரை சிறை!
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தை சேர்ந்த 22 மீனவர்களுக்கு வரும் 20ம் தேதி வரை சிறை விதித்து, அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தூத்துக்குடி மாவட்டம்...
இலங்கை கடற்படை ரோந்துப்படகு மோதியதில் மாயமான மீனவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி!
இலங்கை கடற்படை ரோந்து படகு மோதியதில் கடலில் மூழ்கி மாயமான ராமநாதபுரத்தை சேர்ந்த மீனவரின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள...
மீனவர் கைது விவகாரம்: வெளியுறவு அமைச்சரை நேரில் சந்திக்கும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்!
இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை உடனடியாக விடுவிக்க கோரி மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், இன்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்துகிறார்.இந்திய...
தமிழக மீனவர்கள் 22 பேரை கைதுசெய்த இலங்கை கடற்படை
நெடுந்தீவு கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.தமிழ்நாட்டை மீனவர்கள் 22 பேர் 2 விசைப்படகுகளில் நெடுந்தீவு கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்....
இலங்கை சிறையில் இருந்து விடுதலையான 21 மீனவர்கள் சென்னை வருகை
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 21 மீனவர்கள் விமானம் மூலம் சென்னை வந்தடைந்த நிலையில், அவர்களை மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைத்தனர்.கடந்த ஜூலை முதல் வாரம் இந்திய...
