Tag: இலங்கை கடற்படை
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 9 பேர் கைது
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 9 பேர் கைது
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.கோட்டைப்பட்டிணம், ஜெகதாப்பட்டிணம் விசைப்படகு துறைமுகத்திலிருந்து 13ம் தேதி...
தமிழக மீனவர்கள் 9 பேர் விடுதலை
தமிழக மீனவர்கள் 9 பேர் விடுதலை
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மண்டபம் மீனவர்கள் 9 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது.ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 25 ஆம் தேதி...
தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களை விடுவித்திடவும், அவர்களது படகினைத் திரும்ப ஒப்படைக்கவும் உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி...
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி முதல்வர் கடிதம்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி முதல்வர் கடிதம்இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், எடுக்கக் கோரி, தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை...
ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது
ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது
நெடுந்தீவு அருகே கரை ஒதுங்கிய படகில் இருந்த 9 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று சுமார் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில்...
மீனவர்கள் கைது; வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு- வைகோ கண்டனம்
மீனவர்கள் கைது; வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு- வைகோ கண்டனம்
எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “இராமேஸ்வரத்திலிருந்து மார்ச்சு...