Tag: உண்ணாநிலைப் போராட்டம்
சிவகாசியில் மூடப்பட்ட பட்டாசு ஆலைகளை திறக்கக் கோரி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாநிலைப் போராட்டம்: தொழிலாளர் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தல்!
நாட்டின் மொத்த பட்டாசு உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் சிவகாசியில், பாதுகாப்பு விதிமுறைகளைக் காரணம் காட்டி மூடப்பட்டுள்ள பட்டாசு ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் என்றும், பட்டாசுத் தொழிலையும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும்...
