Tag: உண்ணாவிரதப் போராட்டம்

திருச்செங்கோடு அருகே பரபரப்பு: ஏரி வண்டல் மண் திட்டத்தில் முறைகேடு – தியாகியின் பேரன், வழக்கறிஞர் செந்தில்குமார் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம்!

தமிழக அரசு கொண்டு வந்த இலவச வண்டல் மண் திட்டத்தில் வருவாய்த்துறையினர் முறைகேடு செய்வதாகக் கூறி, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே தியாகியின் பேரனும், வழக்கறிஞருமான செந்தில்குமார் தலைமையில் விவசாயிகள் காலவரையற்ற தொடர்...