Tag: உத்தரபிரதேசம்

புல்டோசர் நடவடிக்கை அரசியல் சாசனத்திற்கு எதிரானது – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

குற்றம்சாட்டப்பட்ட ஒருவரின் வீட்டை இடிப்பது அரசியல் சாசனத்துக்கும், அடிப்படை உரிமைக்கும் எதிரானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.உத்தரபிரதேசம், ஹரியானா, மத்திய பிரதேம் உள்ளிட்ட வட மாநிலங்களில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அல்லது குற்றவாளிகளின் வீடுகள் புல்டோசர்...

உத்தரப்பிரதேச மதரசா பள்ளிகள் கல்வி வாரிய சட்டம் செல்லும்… உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

உத்தரப்பிரதேச மாநில மதரசா பள்ளிகள் கல்வி வாரிய சட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் இருந்தபோது மதரஸா பள்ளிகள் கல்வி...

உத்தரபிரதேசத்தில் வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து… 3 பெண்கள் உள்பட 6 பேர் பலி

உத்தரபிரதேச மாநிலத்தில் குடியிருப்பில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்திற்குள்ளானதில் 3 பெண்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.உத்தர பிரதேச மாநிலம் புலந்தசாஹர் மாவட்டம் சிகந்தராபாத் ஆஷாபுரி பகுதியில் தனியாருக்கு சொந்தமான குடியிருப்பு...

ரயில் தண்டவாளத்தில் குடையுடன் படுத்து தூங்கிய நபர்… உ.பி.யில் பரபரப்பு!

உத்தரபிரதேச மாநிலத்தில் ரயில் தண்டவாளத்தில் குடையுடன் படுத்து தூங்கிய நபரை லோகோ பைலட் ரயிலை நிறுத்தி காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் லோகோ பைலட் ஒருவர் ரயிலை இயக்கிக்...

செருப்பு தைக்கும் தொழிலாளி அளித்த காலணிகளை அணிந்து கொண்ட ராகுல்காந்தி!

உத்தரபிரதேசத்தை சேர்ந்த செருப்பு தைக்கும் தொழிலாளி அளித்த காலணிகளை அணிந்து கொண்ட மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, அவருக்கு தொலைபேசியில் நன்றி தெரிவித்தார்.கடந்த ஜூலை 26ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம்  சுல்தானப்பூருக்கு சென்றிருந்த...

சம்போ செந்திலை நெருங்கியது தனிப்படை போலீஸ்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி சம்போ செந்திலை நெருங்கியது தனிப்படை போலீஸ்.பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை...