Tag: உள்துறை அமைச்சர் அமித் ஷா
போலீஸ் பாதுகாப்பில் ராமதாஸ்! அன்புமணி டாஸ்க் என்ன என்று தெரியுமா?
பாட்டாளி மக்கள் கட்சியை தின்று செரிப்பது தான் பாஜகவின் திட்டம். அதற்கான 60 சதவீத வேலைகளை அந்த கட்சி பார்த்துவிட்டது என்று திராவிட இயக்க ஆய்வாளர் வல்லம் பஷீர் குற்றம்சாட்டியுள்ளார்.மருத்துவர் ராமதாஸ் -...
மசூத் அசார் தப்பிச்சிட்டாரா? நிச்சயமா போர் வெடிக்கும்! அய்யநாதன் உடைக்கும் உண்மை!
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடைபெற்றுள்ளதாகவும், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து இரு நாடுகளும் சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்...
ஒத்திகை பார்த்த பயங்கரவாதிகள்! பொய் சொன்ன அமித்ஷா! விளாசும் மருதையன்!
பஹல்காம் தாக்குதலுக்கு குறைபாடுகளுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்காதது ஏன் என்று இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் கேள்வி எழுப்பியுள்ளார்.பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் மத்திய அரசின் தோல்வி மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராக பரப்பப்படும் வன்மம்...
கடவுளையே எதிர்ப்போம்! அமித்ஷா பெரிய ஆளா! அனல்பறந்த ஆ.ராசா!
சுயமரியாதை இருக்கிற காரணத்தால் கடவுளையே எதிர்த்ததாகவும், அப்படி கடவுளையே எதிர்த்தவனுக்கு, அமித்ஷாவை எதிர்ப்பது பெரிய விஷயமா? மோடி எங்களுக்கு பெரிய விஷயமா? என திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா கேள்வி தெரிவித்துள்ளார்.கோவையில்...
5 நாளாச்சு! தீவிரவாதிகள் எங்கே? தலையிடும் ஐ.நா. சபை! வெளிப்படையாக பேசும் உமாபதி!
பெகல்காம் தீவிரவாத தாக்குதல் நடைபெற்று 5 நாட்கள் ஆகியும் தாக்குதல் நடத்தியவர்களை பிடிக்க முடியவில்லை என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி வேதனை தெரிவித்துள்ளார்.காஷ்மீர் தாக்குதல் மற்றும் அதை தொடர்ந்து மோடி அரசு எடுத்துவரும் பதில்...
என்ன நடந்தது காஷ்மீரில்? உலுக்கும் சம்பவத்தின் பகீர் பின்னணி!
பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் என்பது மத்திய அரசின் தோல்வியாகும் என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் விமர்சித்துள்ளார்.பஹல்காம் தீவிரவாத தாக்குதலின் பின்னணி மற்றும் இந்த விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து...