Tag: ஊழியர்
மேற்கு வங்கம்: மாநில அரசு ஊழியர்களையும் மேற்பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும் – நீதிபதிகள் கருத்து
மேற்கு வங்கத்தில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் மத்திய அரசு ஊழியர்களை மட்டுமே மேற்பார்வையாளர்களாக நியமித்ததை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் ஜாய்மால்யா பாக்ச்சி...
வருவாய்த்துறை ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வேண்டும் – டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்
வருவாய்த்துறை ஊழியர்களின் தொடர் போராட்டத்தால் அரசு சேவைகள் முடங்கும் அபாயம், நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித்தர மறுத்து அடக்குமுறையை ஏவியிருக்கும் திமுக அரசின் சர்வாதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளாா்.இது குறித்து அமமுக...
வருவாய்த்துறை ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டத்தால் சான்றுகள் கிடைக்காமல் மாணவர்கள் பாதிப்பு, அக்கறையற்ற திமுக அரசு வேடிக்கை பார்ப்பதா? என அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.இது குறித்து பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள...
அரசு ஊழியர் நலன் காக்கும் திட்டம் – முதல்வருக்கு ராமதாஸ் நன்றி!!
தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த அவர், அனைத்து ஒப்பந்த பணியாளர்களையும் நிரந்தர படுத்தவும் பா.ம.க நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.இது குறித்து அவர்...
விடியல் விடுதி குளியல் அறையில் ரகசிய காமிரா… பெண் ஊழியர்களின் தனியுரிமை மீறப்பட்டதா? – அன்புமணி ஆவேசம்
ஓசூர் விடுதியில் டாடா எலக்ட்ரானிக்ஸ் பெண் ஊழியர்களின் தனியுரிமை மீறப்பட்டதா? என்றும் கண்ணியம், பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.மேலும், இதுகுறித்து பாமக தலைவா்...
ரயில்வே ஊழியரிடம் ஒரு லட்சம் ரூபாய் அபேஸ்… ரவுடிகள் கைது…
ரயில்வே ஊழியரை ஏமாற்றி ஒரு லட்ச ரூபாய் பணம் பறித்த வழக்கில் இரண்டு ரவுடிகளை போலீசார் கைது செய்தனா்.சென்னை பெரம்பூர் அகரம் கோவிந்தராஜு தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுகுமார்(69) இவர் ரயில்வே துறையில்...
