Tag: ஊழியர்கள்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு 8 மணி நேர வேலை, வார விடுமுறை மற்றும் ஊதிய உயர்வு: சட்டப்பேரவையில் அமைச்சர் விக்னேஷ் முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, துறை அமைச்சர் விக்னேஷ் டாஸ்மாக் பணியாளர்களின் நலன் மற்றும் மதுவிலக்கு தொடர்பான பல்வேறு முக்கிய அறிவிப்புகளை...
சென்னை ரிப்பன் மாளிகை எதிரில் அம்மா உணவக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்: குறைந்தபட்ச ஊதியம் வழங்கக் கோரிக்கை!
சென்னையில் கடந்த 13 ஆண்டுகளாக எவ்வித ஊதிய உயர்வும் வழங்கப்படவில்லை எனக் கூறி, சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் அம்மா உணவகப் பெண் ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அம்மா உணவகத்தில் பணியாற்றும்...
“கல்யாணம் அப்புறம்.. உயிர்தான் முக்கியம்!..” சொந்த திருமணத்தையே நிறுத்தி ஊழியர்களுக்கு சிகிச்சை அளித்த மணப்பெண் டாக்டர்!
தனது சொந்த திருமண விழாவின் போது, மண்டபத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, திருமணச் சடங்குகளைச் சிறிது நேரம் நிறுத்தி வைத்துவிட்டு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த மணப்பெண்ணின் மனிதநேய...
டாஸ்மாக் சில்லறை விற்பனையைத் தனியார்மயமாக்க முயற்சி? தஞ்சையில் ஊழியர்கள் திரண்டு அதிரடி ஆர்ப்பாட்டம்!
ஆன்லைன் மது விற்பனையைக் கைவிடவும், பணி நிரந்தரம் கோரியும் தொ.மு.ச சங்கத்தினர் குரல் தமிழக அரசு டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனையைத் தனியார்மயமாக்க முயற்சிப்பதாகக் கண்டித்தும், ஆன்லைன் மது விற்பனைத் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தியும்...
அடையாறு எஸ்பிஐ வங்கியில் ரகளை! மேலாளரின் கன்னத்தில் அறைந்த கயல்விழி… அலறிய ஊழியர்கள்!
சென்னையில் இயங்கி வரும் பாரத ஸ்டேட் வங்கி (SBI) கிளையின் மேலாளரை, முன்னாள் மத்திய அமைச்சரும் மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மூத்த மகனுமான மு.க.அழகிரியின் மகள் கயல்விழி கன்னத்தில் அறைந்த சம்பவம்...
தவறு செய்யாமல் உழைக்க கண்ணியமான ஊதியம் கொடுங்கள்!” – டாஸ்மாக் ஊழியர்கள் அதிரடி கோரிக்கை!
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பணியாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் இணைந்து தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போதைய தமிழக அரசின் 25 சதவீத ஊதிய உயர்வு அறிவிப்பு தங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக போராட்டக்...
