Tag: எடப்பாடி பழனிசாமி
“மது விலையை உயர்த்தியவர் ஈபிஎஸ்”- புகழேந்தி
"மது விலையை உயர்த்தியவர் ஈபிஎஸ்"- புகழேந்தி
பணம் உள்ளவர்கள் டாஸ்மாக் மதுபானத்தை வாங்கி குடிக்கிறார்கள், பணம் இல்லாதவர்கள் கள்ளச்சாராயம் அருந்துகிறார்கள் என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.சேலம் எடப்பாடி பழனிசாமியில் செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி,...
மே 22 ஆம் தேதி ஆளுநர் மாளிகை நோக்கி அதிமுக பேரணி
மே 22 ஆம் தேதி ஆளுநர் மாளிகை நோக்கி அதிமுக பேரணி
கள்ளச்சாராய விவகாரம் குறித்து பேரணியாக சென்று ஆளுநரை சந்தித்து புகார் மனு அளிக்க அதிமுக திட்டமிட்டுள்ளது.செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம்...
ஈபிஎஸ் போராட்டம் நடத்தினால் இணையத் தயார்- திருமாவளவன்
ஈபிஎஸ் போராட்டம் நடத்தினால் இணையத் தயார்- திருமாவளவன்மதுவிலக்குக்கு ஆதரவாக ஈபிஎஸ் போராடினால் நாங்களும் இணைந்து போராட தயார் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “மதுவிலக்கை...
13 பேர் இறந்ததற்காக எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்தாரா? அமைச்சர் எ.வ.வேலு கேள்வி
திமுக ஆட்சிக்கு வந்தால் பாலாறும் தேனாறும் ஓடும் என்றார்கள். ஆனால் கள்ளச்சாராயம் தான் ஓடுகிறது என்று கடுமையாக விமர்சித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.விழுப்புரம் கள்ளச்சாராய உயிரிழப்புகள் விவகாரத்தில் அவர் மேலும், கள்ளச்சாராய...
ஓபிஎஸ் அணி செத்த பாம்பு- எடப்பாடி பழனிசாமி
ஓபிஎஸ் அணி செத்த பாம்பு- எடப்பாடி பழனிசாமி
ஓபிஎஸ் அணி செத்த பாம்பை போன்றது, இனி அ.தி.மு.க என்றால் நாங்கள் தான் என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் மாற்றுக்...
கள்ளச்சாராயம் சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும்: ஈபிஎஸ்
கள்ளச்சாராயம் சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும்: ஈபிஎஸ்
கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டோரை சந்திக்க நாளை மரக்காணம் செல்கிறேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி...
