Tag: எடப்பாடி பழனிசாமி
ஞானேஷ் கொடுத்த டார்ச்சர்! 3 அதிகாரிகள் தற்கொலை! வேடிக்கை பார்க்கும் நீதிபதிகள்! மருதையன் நேர்காணல்!
எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகளில் பிஎல்ஓ-க்களுக்கு ஆதரவாக பணியாற்றும் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் மீது கற்பனைக்கும் எட்டாத வகையில் தவெகவினர் அவதூறு பரப்புவதாக இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் குற்றம்சாட்டியுள்ளார்.எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையை கண்டித்து வருவாய் துறை அதிகாரிகள்...
சீண்டிப் பார்க்கும் விஜய்! எஸ்.ஐ.ஆரில் அதிமுக மீது அதிருப்தி! பாஜக கூட்டணி கணக்கு சாத்தியமில்லை! தராசு ஷ்யாம் நேர்காணல்!
எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் யாருடைய வாக்குரிமையும் பறிபோக கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைப்பதாகவும், ஆனால் அதிமுக, தவெக அப்படியான நிலைப்பாட்டை எடுக்காதது வருத்தத்திற்குரியது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.எஸ்.ஐ.ஆர். விவகாரம்,...
ஸ்டாலினுக்கு 3 ஸ்ட்ராங்கான ஓட்பேங்க்! விஜய் வெறும் மண்குதிரை! ரவீந்திரன் துரைசாமி நேர்காணல் !
பீகார் தேர்தல் முடிவுகள் திமுக கூட்டணியில் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும், கட்சிகளின் பலத்திற்கு ஏற்ப இடங்களை ஸ்டாலின் வழங்குவார் என்றும் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.பீகார் தேர்தல் முடிவுகள்...
பீகாரில் மோடி செஞ்ச மோசடி! எஸ்.ஐ.ஆர் கொண்டுவந்ததன் நோக்கம் என்ன? விளாசும் அய்யநாதன்!
பீகார் மக்களுக்கு ஆட்சியாளர்கள் மீது அதிருப்தி இருந்தபோதும், பாஜக கொடுத்த 10 ஆயிரம் பணத்திற்காக மீண்டும் ஆள அனுமதித்து விட்டனர் என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.பீகார் தேர்தல் முடிவுகள் குறித்து மூத்த...
தமிழ்நாட்டில் பணமழை! பீகார் மாடலில் ஸ்டாலின்! பதறிய எடப்பாடி-பாஜக!
சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில், தேர்தல் செலவுக்கு பாஜக நிதி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி எதிர்பார்ப்பதாகவும், இதற்காக பாஜகவுக்கு கூடுதல் இடங்களை தரவும் அவர் தயாராக உள்ளதாகவும்...
பீகார் பாணியில் எடப்பாடி கூட்டணி! காங்கிரசுக்கு அதிக இடங்கள் கேட்க முடியாது! உடைத்து பேசிய பாலச்சந்திரன்!
பீகாரில் இந்தியா கூட்டணி தோற்றதன் மூலம், தமிழக காங்கிரசில் விஜயுடன் கூட்டணி போக போகிறோம் என்று சொல்லிவந்த சிலர், இனி வாய் திறக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது என்று முன்னாள் ஐஏஎஸ்...
