Tag: எடப்பாடி பழனிசாமி

பேச்சா இது? எல்லை மீறும் ஆதவ்! ஏமாந்த எடப்பாடி… எகிறிய விஜய்! எஸ்.பி.லட்சுமணன் நேர்காணல்!

விஜய் பொதுக்குழு பேச்சின் அடிப்படையில் அவர் இனி அதிமுக கூட்டணிக்கு செல்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் தெரித்துள்ளார்.தவெக பொதுக்குழுவில் விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோரது பேச்சு...

சிபிஐயிடம் சிக்கும் முக்கிய ஆதாரம்… விஜயை சுத்துப் போடும் பாஜக… ரகசியம் உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!

மத்திய உளவுத்துறை நடத்திய சர்வேயில் விஜய்க்கு 4 முதல் 5 சதவீதம் வாக்குகளே கிடைக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.சாணக்கியா ஊடகத்தில் வெளியாகியுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகள்...

அடிச்சு தூக்கும் ஸ்டாலின்! அதிமுக சோலி முடிஞ்சது! தராசு ஷ்யாம் நேர்காணல்!

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு, ஆளுமை மிக்க தலைவராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார் என்பது உண்மையே என்றும், எடப்பாடி பழனிசாமி ஒரு ஆளுமை மிக்க தலைவர் கிடையாது என்றும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.மனோஜ்...

பனையூரில் சிபிஐ விசாரணை! சுற்றி வளைத்த அதிகாரிகள்! சிசிடிவி காட்சிகள் எங்கே?

எஸ்.ஐ.ஆர் தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தில் தவெக பங்கேற்காததன் மூலம் அவர் பாஜகவின் மற்றொரு பி டீம் ஆக முயற்சிக்கிறார் என்பது அம்பலமாகியுள்ளதாக திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.விஜய் வீட்டில் சிபிஐ...

சிபிஐயிடம் சிசிடிவி காட்சிகள் சிக்கிடுச்சி! நவ.14க்கு பிறகு சம்பவம் இருக்கு! ஆர்.கே. ராதாகிருஷ்ணன் உடைக்கும் உண்மைகள்!

பீகார் மாநில தேர்தல் முடிந்த பிறகு அதிமுக, தவெக இடையே கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புகள் உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.கரூர் துயர சம்பவம் தொடர்பாக விஜய் வீட்டில்...

SIR ஆபத்தில் தமிழ்நாடு! ஞானேஷ்குமார் பகீர் பின்னணி! எடப்பாடி பேசுவது பாஜக குரல்! தராசு ஷ்யாம் நேர்காணல்!

டெல்லியில் நடந்த கூட்டத்தில் முதலில் எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக, தற்போது அதற்கு ஆதரவாக பேசுவதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் குற்றம்சாட்டியுள்ளார்.எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைக்கு எதிராக தமிழக அரசின் நடவடிக்கைகள் குறித்து மூத்த...