Tag: எடப்பாடி பழனிசாமி
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலாவை விசாரிக்க அனுமதி!
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எதிர்தரப்பு சாட்சியாக எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவில்,...
முழு அம்மையாராக மாற எடப்பாடியார் போட்ட திட்டம்… அடக்கியாள நினைத்தவருக்கு அடிமேல் அடி
கள ஆய்வுகளில் தொண்டர்களின் கொந்தளிப்பை பார்த்து, எடப்பாடி பழனிசாமி கட்சித்தேர்தல் அறிவிப்பையே கைவிட்டுட்டதாகக் கூறப்படுகிறது.அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆனவுடன் எடப்பாடி பழனிசாமி கைக்கு பவர் அனைத்தும் வந்து விட்டது. இதனால் அவர் என்ன நினைக்கிறாரோ...
குருவுக்கே துரோகமா..? எடப்பாடியாரிடம் சரணாகதி… முன்னாள் அமைச்சர்கள் கலக்கம்
எடப்பாடி பனிசாமியுடன் மீண்டும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியுடன் நெருக்கமானது எதிர் அரசியல் செய்து வந்த கட்சியினர், முன்னாள் அமைச்சர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விருந்துநகர் மாவட்ட அதிமுக செயலாளரான ராஜேந்திர பாலாஜி...
அதகள ஆசாமிக்கு அல்வா… முன்னெச்சரிக்கை முத்தண்ணாவாக மாறிய எடப்பாடி பழனிசாமி..!
சொந்த மாவட்டத்தில் கள ஆய்வுக் கூட்டத்தை அதகளமாக்கி பெயரை ரிப்பேராகி விடக்கூடாது என ரொம்பவே கவனமாக இருந்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. அதனால் தான் சேலத்தில் அதிமுக களஆய்வு கூட்டத்தை எடப்பாடியாரே தலைமையேற்று நடத்தியதாகக்...
திமுக அரசு மீது நாள்தோறும் அவதூறுகளை அள்ளி வீசுகிறார்… எடப்பாடி பழனிசாமிக்கு, ஆர்.எஸ்.பாரதி கண்டனம்!
திராவிட மாடல் அரசின் மீது நாள்தோறும் பொய்களையும் அவதூறுகளையும் அள்ளி வீசுவதாக எடப்பாடி பழனிசாமிக்கு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில்...
சொத்து வரி உயர்வுக்கு காரணமாக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி – அமைச்சர் கே.என்.நேரு அறிக்கை!
மத்திய அரசின் 15-வது நிதி ஆணைய நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டு சொத்து வரி உயர்வுக்கு காரணமாக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு குற்றம்சாட்டியுள்ளார்.எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பதில்...
