Tag: எடப்பாடி பழனிசாமி

அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க்ககூடாது என அளித்த விண்ணப்பம் மீது ஒரு வாரத்தில் உத்தரவு!

அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க்ககூடாது என்று அளித்த விண்ணப்பம் மீது ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில், தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை...

நயினார் நாகேந்திரன் உடனான சந்திப்புக்கு அரசியல் சாயம் பூசுவதா?… முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேள்வி!

குடும்ப நண்பரான நயினார் நாகேந்திரனை சந்தித்து தனது மகனின் திருமண அழைப்பிதழை வழங்கியதாகவும், இந்த நிகழ்வுக்கு அரசியல் சாயம் பூசுவது வருத்தமளிப்பதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.நெல்லையில் நடைபெற்ற அதிமுக களஆய்வுக்கூட்டத்தில்...

அதிமுக கூட்டணியை வெறுக்கும் பிரேமலதா… அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி

அதிமுக சீனியர் திண்டுக்கல் சீனிவாசன் பேசிய பேச்சால், அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்கு வரும் சிறிய கட்சிகளும், தற்போது யோசிக்க ஆரம்பித்து விட்டதாகக் கூறப்படுகிறது.அதிமுகவுடன் கூட்டணிக்கு வரும் கட்சிகள் ரூ.50 கோடி, ரூ.100 கோடி கேட்கிறார்கள்...

அதிமுக கூட்டத்தில் பேச அனுமதிக்காததால் ஆத்திரம்… முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் வாக்குவாதம் செய்த தொண்டர்!

கும்பகோணத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி பங்கேற்ற களஆய்வுக் கூட்டத்தில் பேச அனுமதி வழங்கப்படாததால் தொண்டர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக களஆய்வு கூட்டம் கும்பகோணத்தில்...

அரசியல் காழ்ப்புணர்ச்சி மட்டுமே மனதில் கொண்டு எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிடுகிறார் – அமைச்சர் மா.சுப்பிரமணயன்!

அரசியல் காழ்ப்புணர்ச்சி மட்டுமே மனதில் கொண்டு எதையும் அறியாமல் புரியாமல் எடப்பாடி பழனிசாமி மக்கள் நல்வாழ்வுத் துறை மீது அவதூறு பரப்புவதாக அமைச்சர் மா.சுப்பிரமணயன் தெரிவித்துள்ளார்.மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள...

எல்ஐசி இணையதளத்தில் ஹிந்தி திணிப்பு: பொங்கி எழுந்த அரசியல் கட்சி தலைவர்கள்

லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (எல்ஐசி) இணையதளம் தனது முகப்புப்பக்கத்தில் ஹிந்தியை இயல்பு மொழியாக அமைத்ததற்காக கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்கிறது. இந்த நடவடிக்கை சீற்றத்தைத் தூண்டியுள்ளது, குறிப்பாக தமிழ்நாட்டில், அரசியல் தலைவர்கள் இந்தித் திணிப்பு...