Tag: எடப்பாடி பழனிசாமி
மக்களை திசை திருப்பவே சனாதன பேச்சு- எடப்பாடி பழனிசாமி
மக்களை திசை திருப்பவே சனாதன பேச்சு- எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில்...
குடும்பத்துடன் வெட்டிக் கொன்ற போதை கும்பல்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
குடும்பத்துடன் வெட்டிக் கொன்ற போதை கும்பல்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்இந்த விடியா அரசு பதவியேற்றதிலிருந்து நாள்தோறும் நம் மாநிலம் கொலை கொள்ளை என கொலை மாநிலமாகவும் ,சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்த தமிழகமாகவும்...
உச்சநீதிமன்றத்தில் ஈபிஎஸ் கேவியட் மனு தாக்கல்
உச்சநீதிமன்றத்தில் ஈபிஎஸ் கேவியட் மனு தாக்கல்
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி கே பழனிசாமி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக்கோரி...
குற்றச்செயல்களில் ஈடுபடும் ஆளும் கட்சி நிர்வாகிகள்! அச்சமான சூழல்- எடப்பாடி பழனிசாமி
குற்றச்செயல்களில் ஈடுபடும் ஆளும் கட்சி நிர்வாகிகள்! அச்சமான சூழல்- எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் தற்போது நடக்கும் எந்த ஒரு குற்ற நிகழ்விலும், ஏதாவது ஒரு ஆளும் கட்சிப் பிரமுகர் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வருவதாக எதிர்க்கட்சி...
அதிமுக யாருக்கும் அடிமையில்லை; திமுகதான் அடிமை- எடப்பாடி பழனிசாமி
அதிமுக யாருக்கும் அடிமையில்லை; திமுகதான் அடிமை- எடப்பாடி பழனிசாமி
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்,அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்து அவரை முன்னாள் அமைச்சர்...
மாநகராட்சியில் வீடு கட்டுவதற்கான நிபந்தனைகளை நீக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி
மாநகராட்சியில் வீடு கட்டுவதற்கான நிபந்தனைகளை நீக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி
பொதுமக்கள் நலனைக் கருத்தில்கொண்டு மாநகராட்சிப் பகுதிகளில் பழைய வீடுகளை இடித்து புதிய வீடுகளைக் கட்டுவதற்கு, ஏற்கெனவே உள்ள நிபந்தனைகளை நீக்க வேண்டுமென அதிமுக...
