Tag: என்கவுண்டர்

உதவி ஆய்வாளரை வெட்டிய ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்… சிவகங்கையில் பரபரப்பு!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே காவல் உதவி ஆய்வாளரை அரிவாளால வெட்டிவிட்டு தப்பியோடி முயன்ற ரவுடியை போலீசார் சுட்டுப் பிடித்தனர்.மானாமதுரை அருகே உள்ள ஆவரங்காடு பகுதியை சேர்ந்த ரவுடி சுள்ளான் அகிலன் மீது...

என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடிகளில் ஒருவருக்கு மட்டும் பிரேத பரிசோதனை மற்றவருக்கு உறவினர் இல்லாததால் தாமதம்

சோழவரம் அருகே நேற்று என்கவுண்டர் மூலம் சுட்டுக் கொல்லப்பட்ட 2 ரவுடிகளின் உடற்கூறு ஆய்வு இன்று நடைபெற உள்ளது.பூதூர் அடுத்த மாரம்பேடு பகுதியில் நேற்று காலை ரவுடிகள் முத்து சரவணன், சண்டே சதீஷ்...