Tag: எம்.ஆர்.விஜயபாஸ்கர்
கரூரில் மக்கள் சந்திப்பு: முதலமைச்சர் விஜய்க்கு வெள்ளி வாள் பரிசளித்த எம்.ஆர். விஜயபாஸ்கர்
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், தனது அரசு மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக கரூர் வருகை தந்த நிகழ்வு பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முதலமைச்சர்...
“திமுகவுடன் கைகோர்க்கும் எடப்பாடியாரின் முடிவு துரோகம்”: எம்.ஆர்.விஜயபாஸ்கர் உருக்கமான அறிக்கை!
அதிமுகவின் மூத்த நிர்வாகியும், கரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததோடு, அதிமுகவிலிருந்தும் அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார். அவர் மாற்றுக்கட்சியில் இணையப்போவதாகத் தகவல்கள் வெளியாகி வரும்...
அடுத்தடுத்து எம்.எல்.ஏக்கள் ராஜினாமா..!! உடையும் அதிமுக கோட்டை : இபிஎஸுக்கு எதிராக வேலுமணியின் மாஸ்டர் பிளான் என்ன?
சமீபத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்ற பொதுத் தேர்தல் முடிவுகள், தமிழக அரசியல் களத்தையே ஒட்டுமொத்தமாக புரட்டிப்போட்டுள்ளன. குறிப்பாக அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல்களும், சட்டமன்ற உறுப்பினர்களின் அடுத்தடுத்த ராஜினாமாக்களும் தமிழக அரசியலில்...
தேர்தல் அதிகாரியை மிரட்டிய விவகாரம்… எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு
தேர்தல் அதிகாரியை மிரட்டியது தொடர்பாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.கடந்த 2022ஆம் ஆண்டு நடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலின்போது, கரூர் பழனியப்பா நகரில்...
கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சகோதரர் கைது
100 கோடி மதிப்புள்ள நிலத்தை சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சகோதரர் சேகர் இன்று கைது செய்யப்பட்டார்.கரூரில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர்...
எம்.ஆர். விஜயபாஸ்கர் நில மோசடி வழக்கு – சிபிசிஐடி விசாரணை
திண்டுக்கல்லில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் நில மோசடி தொடர்பாக 3 இடங்களிலுள்ள தனியார் நிறுவனங்களில் சிபிசிஐடி போலீசார் விசாரணை.கரூர் வாங்கல் ப குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 22...
