Tag: எரிவாயு

வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு ஒன்றிய அரசு பொறுப்பேற்க வேண்டும் – மு.வீரபாண்டியன்

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், வீடு மற்றும் வணிக எரிவாயு சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளது. இந்த...

கத்தார் தாக்குதல் விளைவு…இந்தியாவில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு அபாயம் – டி.ரவிகுமார்

இந்தியாவில் தொழிற்சாலைகளுக்கான எரிவாயு தட்டுப்பாடு அதிகரிக்கும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ரவிகுமார் எம்.பி. தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவர் தனது வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, ”மத்திய கிழக்கில் நிலவி வரும்...

அதிரும் வளைகுடா –  உலகின் மிகப்பெரிய எரிவாயு ஆலையைத் தாக்கிய ஈரான்!

​​கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) உற்பத்தி மையமான ராஸ் லஃபான் (Ras Laffan) தொழில்துறை நகரம் மீது ஈரான் பயங்கர ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.மத்திய கிழக்கில் நிலவி...

திருப்பூர்: சமையல் எரிவாயுவினை கூடுதல் விலைக்கு விற்ற ஏஜென்சி மீது அதிரடி நடவடிக்கை

திருப்பூரில் சமையல் எரிவாயுவினை அதிகவிலைக்கு விற்ற ஏஜென்சி மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.திருப்பூர் பல்லடம் ரோடு, வீரபாண்டி அடுத்த வாய்க்கால் மேடு பஸ் ஸ்டாப்பில் உள்ள தனியார் காஸ் ஏஜென்சியில் அதிக விலைக்கு...

மேற்கு ஆசிய போர் சூழல்: எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை ஒன்றிய அரசு உடனடியாகச் சீர் செய்ய வேண்டும்! -எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!

தமிழகத்தில் எரிவாயு விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள முடக்கத்தை ஒன்றிய அரசு கூடுதல் கவனம் செலுத்தி, போர்க்கால அடிப்படையில் மாற்று வழிகள் மூலம் எரிவாயு இறக்குமதியைச் சீர்செய்ய வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி சார்பில்...

ஈரான் போர் காரணமாக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்!! சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்…

சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக வணிக பயன்பாட்டு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதன் காரணமாக வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.வளைகுடா போர் காரணமாக இந்தியாவிற்கான...