Tag: ஏஎஸ்பி பல்வீர் சிங்
பல் பிடுங்கிய விவகாரம்- பல்வீர்சிங் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
பல் பிடுங்கிய விவகாரம்- பல்வீர்சிங் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அம்பாசமுத்திரம் காவல்நிலையத்தில் பல் புடுங்கப்பட்ட விவகாரத்தில் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.நெல்லையில் காணாமல் போன செல்போன்களை...
பற்களை பிடுங்கிய விவகாரம்: ஏப்.10 வரை நேரில் புகார் அளிக்கலாம்.
பற்களை பிடுங்கிய விவகாரத்தில், பாதிக்கப்பட்ட நபர்கள் ஏப்ரல் 10-ந்தேதிக்குள் நேரில் எழுத்துப்பூர்வமாக புகார் மனு அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும்...