Tag: ஓ.பன்னீர்செல்வம்
ஒன்றிணைய நான் ரெடி! கையெழுத்து கேட்ட எடப்பாடி!
ஓ.பி.எஸ், டிடிவி தினகரன் போன்றவர்களை அதிமுகவில் மீண்டும் இணைப்பதற்கான முயற்சிகள் நடைபெறுவதாகவும், இது தொடர்பாக இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் கூறியுள்ளார்.அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைப்பதற்காக...
பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை திமுக அரசு கைவிட வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி டீசலுக்கு கூடுதல் வரி விதிக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.இது தொடர்பாக ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெட்ரோல்,...
தொண்டர்கள் ஒருங்கிணையாமல் வெற்றி பெற முடியாது – ஓ.பன்னீர்செல்வம்
அதிமுக ஒரு தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியாமல் இருப்பதற்கு காரணம் தொண்டர்களை பிரித்து வைத்திருப்பது தான், அதிமுக ஒருங்கிணையாமல் வெற்றி பெற முடியாது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.சி.பா.ஆதித்தனார் 120வது பிறந்தநாளையொட்டி சென்னை...
விஜயகாந்த் மறைவு தமிழ்நாட்டு மக்களுக்கு பேரிழப்பு – ஓபிஎஸ் இரங்கல்..
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மறைவு தமிழ்நாட்டு மக்களுக்கு பேரிழப்பு என முன்னாள் முதலமைச்சர் ஓ .பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்த் திரைவானில் கொடிகட்டி பறந்தவரும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை...
சென்னையில் ரவுடிகளின் அட்டூழியம் – ஓ.பன்னீர்செல்வம் வேதனை
சென்னையில் ரவுடிகளின் அட்டூழியம் அதிகரித்துள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் வேதனை தெரிவித்துள்ளார். இதனை கண்டித்து அவர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “ஆளுநர் மாளிகைமீது பெட்ரோல் வெடி குண்டு தாக்குதல், சென்னை கோவிந்தப்ப...
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் திரு. என். சங்கரய்யா காலமானார் – ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் திரு. என். சங்கரய்யா காலமானதை தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் திரு. என்....