Tag: கஞ்சா
போதையில்லா தமிழகத்தை உருவாக்கும் நோக்கம் – 8-கிலோ கஞ்சா பறிமுதல்
அம்பத்தூர் பகுதியில் 8-கிலோ கஞ்சா பறிமுதல், அம்பத்தூர் மதுவிலக்கு பிரிவு போலீசாரால் குற்றவாளி கைது..ஆவடி காவல் ஆணையரகம் அம்பத்தூர் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர் தனம்மாள் அவர்களுக்கு கிடைத்த தகவலின் பெயரில் தனிப்படையினருடன்...
அம்பத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வாலிபன் கைது
ஆவடி காவல் ஆணையரகத்தில் போதைப் பொருட்கள் ஒழிப்பின் தொடர் நடவடிக்கையாக இன்று (25.11.2023) காலை 07.30 மணிக்கு, அம்பத்தூர் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர் C.தனம்மாள் அவர்களுக்கு கிடைத்த தகவலின் பெயரில் தனிப்படையினருடன்...
செல்போன் செயலி மூலம் ஓரினச்சேர்க்கைக்கு வாடிக்கையாளர்களை வரவழைத்து பணம் பறிமுதல்
செல்போன் செயலி மூலம் ஓரினச்சேர்க்கைக்கு வாடிக்கையாளர்களை வரவழைத்து பணம் பறித்தது அம்பலம்.
தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியில் ஆயுதங்களுடன் ஒரு கும்பல் சுற்றித் திரிவதாக குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து காவல்...
புட்லூர் ரயில் நிலையத்தில் பரபரப்பு – கத்தியால் சரமாரியாக குத்தி நரிக்குறவர் படுகொலை
திருவள்ளுர் பெரியகுப்பம் ரயில்வே மேம்பாலம் பகுதியில் வசித்து வருபவர் நரிக்குறவ வகுப்பை சேர்ந்த கார்த்திக் என்ற பார்த்திபன் வயது (25) இவர் மனைவி இந்திராவுடன் புட்லூர் ரயில் நிலையத்தில் ஏறி ஏறி ஊசி...
தீபஒளி போதை விபத்து-20 பேர் உயிரிழப்பு
மகளிர் உரிமைத் தொகையாக வழங்கியது ரூ.1138 கோடி... மது விற்பனை மூலம் 3 நாட்களில் வசூலித்தது ரூ.633 கோடி
தமிழ்நாட்டில் தீப ஒளி திருநாளில் மட்டும் சென்னையில் கட்டுப்பாடின்றி ஓடிய மகிழுந்து மோதியதால் இருவர்,...
பட்டியலினத்தவர் மீதான தாக்குதல் மற்றும் வன்கொடுமை – டிடிவி தினகரன் கண்டனம்
தமிழ்நாட்டில் நாள்தோறும் நிலவும் சட்டம்- ஒழுங்கு சீர்கேடு, பட்டியலினத்தவர் மீதான தாக்குதல் மற்றும் வன்கொடுமைச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்த எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் திமுக அரசு அலட்சியப் போக்கில் செயல்படுவது கண்டனத்திற்குரியது என...