Tag: கணவர் கொலை வழக்கு

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொன்ற மனைவி: குழந்தையுடன் தப்பியோடிய ஜோடிக்கு போலீஸ் வலைவீச்சு!

திருமணத்திற்குப் புறம்பான உறவுக்கு இடையூறாக இருந்ததால், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கணவரை ஆந்திராவிற்கு ஆன்மீகப் பயணம் அழைத்துச் சென்று, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொடூரமாகக் கொலை செய்த மனைவியின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கொலைக்குப்...

கணவனை மாடியில் இருந்து தள்ளி, நரம்பில் ‘ஹார்பிக்’ ஏற்றி கொடூரக் கொலை: காதலனுடன் சேர்ந்து மனைவி செய்த பயங்கரம்

குடும்பக் கஷ்டத்திற்காகச் சவூதி அரேபியா சென்றுவிட்டு ஊர் திரும்பிய கணவனை, தங்களது கள்ளக்காதலுக்குத் தடையாக இருப்பதாகக் கருதி மது குடிக்க வைத்து மாடியில் இருந்து தள்ளியும், பின்னர் நரம்பில் ‘ஹார்பிக்’ திரவத்தைச் செலுத்தியும்...