Tag: கண்டித்து

ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சிய போக்கை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

கழிவுநீர் கால்வாய்க்கு தோண்டிய பள்ளம் 6 மாதங்களாகியும் சீரமைக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர்.திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் ஊராட்சியில், ஊராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த 6...

சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து முற்றுகை போராட்ம் – 40க்கும் மேற்பட்டோர் கைது

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.சுங்க கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் காலாவதியான சுங்க...

பிரதமர் மோடியை கண்டித்து கருப்புகொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் – செல்வப்பெருந்தகை அறிவிப்பு

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றதிலிருந்தே தமிழ்நாட்டையும், தமிழர்களையும் ஜனநாயக விரோத திட்டங்கள் மூலம் வஞ்சித்து வருகிறது என செல்வபெருந்தகை  அறிவித்துள்ளாா்.மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை தனது வலைதள பக்கத்தில்...

வண்ணாரப்பேட்டை: சுரங்கப்பாதை பணியின் மெத்தனப் போக்கை கண்டித்து சாலை மறியல்

சென்னை வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகர் மின்ட் மாடர்ன் சிட்டி சீனிவாசபுரம் பகுதியில் ஏறத்தாழ சுமார் 6000 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.  இந்நிலையில் வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகர்  ரயில்வே சுரங்கப்பாதை பணிகள் ஒன்பது...

சீமானை கண்டித்து அன்னூரில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்டம், அன்னூரில் பத்திரிகையாளர் சந்திப்பில் பெரியார் குறித்து இழிவாக பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து அவரது உருவப் படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து, மாட்டு சாணத்தை கரைத்து...

ஆளுநரை கண்டித்து மாநிலம் முழுவதும் திமுகவினர் ஆர்பாட்டம்

தமிழகத்தில் ஆளுநர் அத்துமீறுவதாக கூறி இன்று காலை 10 மணிக்கு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பனகல் மாளிகை அருகில் சைதாப்பேட்டை - தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய்...